யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமான இப்பேரணி திருகோணமலையின் எல்லைப்பகுதியான வெருகல் பகுதியில் நேற்றிரவு இடைநிறுத்தப்பட்டது. வெருகலில் தரித்து நிற்கும் பேரணி குழுவினர் இன்று காலை வெருகலிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பை சென்றடையவுள்ளனர். இன்று இறுதி நாள் பேரணியும் பொதுக் கூட்டமும் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது. |