புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கு கடடார் ஊடாக கடடார் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் பல பொதிகள் சிவ் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பெறுமதிமிக்க பொருட்கள் களவாடப்பட்டுள்ளன . பெரிய பயண பாக்குகளின் சிப் திறக்கப்பட்டு உள்ளே இருந்த விலை மதிப்பு மிக்க பொருட்களை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ளன. கைத்தொலைபேசிகள் மணிக்கூடுகள் சாக்கலேட் வகை பால்மா வகை செண்டுகள் விலைகூடிய அடிடாஸ் நை க் வகை பொருட்கள்மின்சார பொருட்கள் இலத்தினராணியால் பொருட்கள் மடிக்கணணிகள் நகைகள் என ஏராளமான பொருட்களே சூரியாடப்பட்டுள்ளன .அதிநவீன பாதுகாப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ள விமான நிலையத்தில் எப்படி களவு போக முடியும் இது பணிபுரியும் தொழிலாக்கள் கூட்டு சேர்ந்து தான் செய்துள்ளமை அறிய வருகிறது பயணிகள் விலை கூடிய பொருட்களை கைப்பைகளில் தம்முடன் எடுத்து செல்வது நலம் .லக்கேச் இல் போடவேண்டாம் .திங்களன்று 03.04.2023 மாலை கடடார் நேரம் 18.25 க்கு புறப்பட்டு கொழும்புக்கு செவ்வாய் அதிகாலை 2 .05 வந்திறங்கிய விமானத்திலேயே இந்த பாரிய திருட்டு இடம்பெற்றுள்ளது .இலங்கை நாட்டுக்கே அவமான தரக்கூடிய இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன .வெட்கம் கேட்டிட அரசாங்கமும் அரச ஊழியர்களும் உள்ளவரை நாடு முன்னேறாது வேடிக்கை என்னவென்றால் தமிழர்களின் பொதிகள் மட்டுமே பெயரை தேடி கொள்ளையிடப்பட்டுள்ளன