இன்று 16 ஆம் திகதியே இந்தக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், மாத்தறையில் ஏற்பட்ட வெள்ள நிலையால் 30 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஏனைய மாவட்டங்களிலும் அரசின் வேலைத்திட்டங்களை முன்வைத்து, அதன்மூலம் வாக்கு வேட்டை நடத்தும் பிரசாரம் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர், அடுத்த மாத தொடக்கத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது குறித்த அறிவிப்பை ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளார். |