புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2015

விடுமுறைக்களிப்பில் பாசிக்குடாவில் மகிந்

இலங்கையின் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது கும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் சகிதம் விடுமுறைக்களிப்பாக மட்டக்களப்பின் பாசிக்குடா கடற்கரைக்கு சென்றிருந்தார். அவ்வேளை அங்கு வந்திருந்த ஏனையவர்களுடன் சாதாரணமாக பேசிப்பழகியது மட்டுமல்லாது, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இலங்கை தொடர்பான ஐ.நா அறிக்கை நாளை மறுதினம் வெளியிடப்படும் : மனித உரிமை ஆணையாளர்

இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை  நாளை மறுதினம் வெளியிடப்படுமென, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன்

தமிழ்நாட்டில் அனைத்து இல்லங்களிலும் இணைய வசதி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்


தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் இணைய

ரகசிய முகாம்களில் இன்னமும் உயிரோடு இருக்கும் காணாமல் போனோர் கொல்லப்படலாம்


காணாமல் போனவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான பிரேரணை ஒன்றுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

ad

ad