-
19 மே, 2016
பத்து கட்சிகள் எதிர்த்த போதும் மக்களோடு நான் வைத்த கூட்டணி வெற்றி ,ஜெயலலிதா
ஜெயலலிதா நேரடியாக மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்
சென்னை மீண்டும் திமுக கோட்டை ஆகிறது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் கோட்டையாக சென்னை மாறுகிறது திமுக பரவலாக தோல்லியை
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: வெற்றி உற்சாகத்தில் ஜெயலலிதா அறிவிப்பு
நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுக்கு மகத்தான வெற்றியை அளித்து, தன்னை மீண்டும் முதல்வராக
பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து விமானம் காணாமல் போயுள்ளது
பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து நாட்டு விமானம் ஒன்று ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ளதாக
5 முறை எம்எல்ஏ... 20 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் தோல்வியை
3 முறை வென்ற அமைச்சர் வைத்தியலிங்கம் தோல்வியடைந்தார்
ஒரத்தநாடு தொகுதியில் அமைச்சர் வைத்தியலிங்கம் தோல்வி அடைந்தார். 3 முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்ற அவர் இந்த முறை அவர் தோல்வி அடைந்தார்.
திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். ராமச்சந்திரன் திருவோணம் தொகுதியில் இரண்டு முறை எம்எல்வாக பதவி வகித்துள்ளார்.
சரத்குமாரைவிட 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் உளளார். சரத்குமாரைவிட 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
உளுந்தூர்பேட்டையில் 3வது இடத்தில் விஜயகாந்த்
உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் அதிமுக19404, திமுக 18158, தேமுதிக 7928, பாமக 4647 வாக்குகள் பெற்றுள்ளன.
18 மே, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட ஓராண்டு தினத்தில் சுவிசில் உள்ள நீதிமன்றத்திலும் வழக்கு..! (நடந்தது என்ன?
13.05.2015 அன்று புங்குடுதீவில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின்
சற்று முன் யாழ்ப்பாணத்தைப் புயல் தாக்கத் தொடங்கியது!
இன்று மாலையில் இருந்து வடபகுதியில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் கடும் மழை பெய்து கொண்டிருப்பதாகவும் சற்று முன் அங்கு
சீரற்ற காலநிலையால் 3 லட்சத்து 46 ஆயிரம் பேர் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்களை சேர்ந்த 81 ஆயிரத்து 216 குடும்பங்களை சேர்ந்த 3
இலங்கை கேகாலை மாவட்டத்தில் பேர் மண்சரிவுக்கு46 பேர் பலி
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட மண்சரிவில் 46 பேர் பலியாகி உள்ளனர் 100பேரை காணவில்லை
மண்சரிவு ஏற்பட்ட அரநாயக்கவிற்கு சென்ற ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்
சீரற்ற காலநிலையினால் கேகாலை, அரநாயக்க பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேரடியாகச்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)