புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2020

வவுனியாவில் நடந்த சோகம் - சடலங்களாக மீட்கப்பட்ட தாய் - மகள்

www.pungudutivuswiss.com
வவுனியாவில் தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை ஓமந்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

www.pungudutivuswiss.com
புதிய வகை கொரோனா வைரஸ் இளைய வயதினர் மத்தியில் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

28 டிச., 2020

தீயாகப் பரவும் உருமாறிய கொரோனா: பிரிட்டனின் மேலும் பல மில்லியன் மக்கள் டயர் 4 லாக் டவுனில் !

www.pungudutivuswiss.com
ஸ்பெயின் நாட்டில் இருந்து சில வாரங்களுக்கு முன்னர் லண்டன் வந்த 4 பேரில் காணப்பட்ட ஒரு வகை உருமாறிய கொரோனா

பொதுஜனபெரமுன-சுதந்திரக்கட்சி தெறிப்பு?

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் மேற்கொள்ளப்பட்ட

இலங்கை : 60 % வீதமான நிறுவனங்கள் தோல்வி?

www.pungudutivuswiss.com
இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள ‘நிதி மேலாண்மை அறிக்கையின் படி (Fiscal Management Report 2020–21) , அரசுக்கு சொந்தமான 52

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி நல்லூரில் போராட்டம்!

www.pungudutivuswiss.com

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழ்ப்பாணத்தில் இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல்

மறிச்சுக்கட்டி, ஏரகமவில் சடலங்களைப் புதைக்க பரிந்துரை$

www.pungudutivuswiss.com
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக நிலத்தடி நீர்மட்டம் மிகவும்

வவுனியா வைத்தியசாலையில் மருத்துவர்கள் உள்ளிட்ட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

www.pungudutivuswiss.com
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளராக இனம் காணப்பட்ட நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு

ரொரன்ரோ ரிசிசி பணியாளர்கள் 302 பேருக்கு கொரோனா!

www.pungudutivuswiss.com
ரொரன்ரோ போக்குவரத்து ஆணையத்தின், 302 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்

மேயர் பதவிக்கு மீண்டும் ஆனோல்ட்! - கூட்டமைப்பு முடிவு.

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் பதவிக்கு மீண்டும் ஆனோல்டை நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

27 டிச., 2020

🔴 பரிசை தாக்கிய புயல்! - ஈஃபிள் கோபுரத்தில் பதிவான சாதனை!

www.pungudutivuswiss.com
இன்று காலை Bella புயல் பரிசை மிக மோசமாக தாக்கியது.
குறிப்பாக ஈஃபிள் கோபுரத்தில் புதிய சாதனையாக

முஸ்லீம் சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற செயல்- உலக தமிழர் பேரவை

www.pungudutivuswiss.com
முஸ்லீம் சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது

முதல் இன்னிங்ஸில் ஆஸி 195 ஓட்டங்களுக்கு சுருண்டது!

www.pungudutivuswiss.com.
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

15.266 சாரதிகளிற்குக் கொரோனாச் சோதனை - பிரான்சிற்குள் நுழையக் கட்டுப்பாடு - பலரிற்குத் தொற்று!!

www.pungudutivuswiss.com

🔴எச்சரிக்கை - பெல்லா - பிரான்சை அச்சுறுத்தும் புயற்காற்றும் பனியும் - இல்-து-பிரான்சிற்கும் எச்சரிக்கை!

www.pungudutivuswiss.com
நாளையிலிருந்து பிரான்சின் பல பகுதிகளில், கடுமையான புயற்காற்றும் பனிப்பொழிவும் தாக்க உள்ளதாகப் பிரான்சின் வானிலை மையம்

தகவல் அற்று காணாமல் போயிருந்த முன்னாள் அரசியல் கைதி சடலமாக மீட்பு

www.pungudutivuswiss.com

சிவரூபன், இரகுபதி சர்மா உள்ளிட்ட 14 பேரின் விவரம் வெளியானது

www.pungudutivuswiss.com
கொரோனா வைரஸ் தொற்று, ஏனைய நோய்கள் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் உள்ள 14 அரசியல்

26 டிச., 2020

முழங்காவில் பகுதியில் இளைஞன் கொலை

www.pungudutivuswiss.com
கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

கல்மடுக் குளத்தில் மூழ்கி இளம் குடும்பத் தலைவர்மரணமடைந்துள்ளார்

www.pungudutivuswiss.com
கிளிநொச்சி - கல்மடு குளத்திற்குள் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் இந்தச் சம்பவம்

அம்பலமாகும் சிறைச்சாலை படுகொலை! - விசாரணையில் திருப்பம்.

www.pungudutivuswiss.com
மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த எட்டுப் பேர் துப்பாக்கி சூட்டு காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர்

ad

ad