புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2020

ரொரன்ரோ ரிசிசி பணியாளர்கள் 302 பேருக்கு கொரோனா!

www.pungudutivuswiss.com
ரொரன்ரோ போக்குவரத்து ஆணையத்தின், 302 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 103 பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 237 பணியாளர்கள் பணிக்குத் திரும்பியிருப்பதாகவும், ரி.சி.சி. தகவல் கூறியுள்ளது. நொவம்பர் 23ஆம் திகதிக்குப் பின்னர், 106 பணியாளர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அந்த தகவல் மேலும் கூறுகிறது.


ரொரன்ரோ போக்குவரத்து ஆணையத்தின், 302 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 103 பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 237 பணியாளர்கள் பணிக்குத் திரும்பியிருப்பதாகவும், ரி.சி.சி. தகவல் கூறியுள்ளது. நொவம்பர் 23ஆம் திகதிக்குப் பின்னர், 106 பணியாளர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அந்த தகவல் மேலும் கூறுகிறது.

ad

ad