புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2020

கல்மடுக் குளத்தில் மூழ்கி இளம் குடும்பத் தலைவர்மரணமடைந்துள்ளார்

www.pungudutivuswiss.com
கிளிநொச்சி - கல்மடு குளத்திற்குள் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நண்பர்களுடன் சென்ற குறித்த நபர் குளத்திற்குள் இறங்கிய போதே மூழ்கி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்மடுநகர் சம்புக்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இரத்தினம் லோகிதன் என்பவரே இச்சம்பவத்தில் மரணமடைந்துள்ளார்.

கிளிநொச்சி - கல்மடு குளத்திற்குள் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நண்பர்களுடன் சென்ற குறித்த நபர் குளத்திற்குள் இறங்கிய போதே மூழ்கி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்மடுநகர் சம்புக்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இரத்தினம் லோகிதன் என்பவரே இச்சம்பவத்தில் மரணமடைந்துள்ளார்.

ad

ad