புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2020

வவுனியா வைத்தியசாலையில் மருத்துவர்கள் உள்ளிட்ட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

www.pungudutivuswiss.com
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளராக இனம் காணப்பட்ட நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உயிரிழந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த 5 மருத்துவர்கள் உட்பட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவின் 5 மருத்துவர்கள் உட்பட சுகாதார பணியாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
    156

    ad

    ad