பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடுதலை கீதங்கள்
எஸ் .ஜி.சாந்தன் -விடுதலை கீதங்கள்
க.தாமோதரம்பிள்ளை -ஆசிரியர்
திருப்பூங்குடி வி.ஆறுமுகம் -வில்லிசை பொன்சுந்தரலிங்கம் கர்நாடகம்வானொலி மெல்லிசை
சண்முகம்பிள்ளை -மிருதங்கம் இ.இராசமாணிக்கம் -பல் வாத்திய கலைஞர்
நடராச -வயலின்
க.வினசிதம்பி ஆசிரியர்
தா.இராசலிங்கம் .ஆசிரியர்
நா.தில்லையம்பலம் -ஆசிரியர்
கனகசுந்தரம் -ஆசிரியர்
சந்திரபாலன் ஆசிரியர்
தம்பி ஐயா-தபேலா
கனகலிங்கம் ஆசிரியர்
சண்முகலிங்கம் ஆசிரியர்
என்-ஆர்.கோவிந்தசாமி -நாதஸ்வரம் (இவரது தயார் புங்குடுதீவை சேர்ந்தவர் )
என்.ஆர்.சின்னராசா -தவில்
என்.ஆர்.சந்தனகிருச்ணன் -நாதஸ்வரம்
விமலாதேவி -ஆசிரியர்
ராஜேஸ்வரி -ஆசிரியர்
வாசுகி விக்னேஸ்வரன் -நாட்டிய நர்த்தகி
மஞ்சுளா திருநாவுக்கரசு -வயலின்
-
8 பிப்., 2010
திரைப்பட கலைஞர்கள்
வி.சி.குகநாதன் .--------இந்திய திரைப்பட இயக்குனர் கதை வசன கர்த்தா
சி.சண்முகம் ----------சிங்கள திரைப்பட கதாசிரியர்
எம்.உதயகுமார் ----------ஈழத்து திரைப்பட கதாநாயகன் -கடமையின் எல்லை ,மஞ்சள்
குங்குமம் ,மாமியார் வீடு(இந்தியா)
ஜீவா நாவுக்கரசன் -----கதைவசன கர்த்தா -சமுதாயம் (ஈழத்து திரைப்படம்)
எ.வீ.எம்.வாசகம் ------ஒளிப்பதிவாளர் -ரன் முது தூவ ,வாடைக்காற்று
சுந்தரம்பிள்ளை ஆனந்தசிவம் -தயாரிப்பாளர் .இந்தியா
பொன். ஆரூரன் -----தயாரிப்பாளர் .சிங்களம் .சந்துனி,நாகன்யா,லீடர்(மனோன் சினி)
எஸ்.எம்.தனபாலன்.---கனடா திரைப்படம் .கரை தேடும் அலைகள்
ச.ரமணன் -பூபெயதும் காலம் ,அசல்
அரங்கேறிய நாடகங்கள்
க.செல்வரத்தினத்தின் பிணம் பேசுகிறது ------------------------------------------------------------------------ ஊரதீவு- இளம்தமிழர் மன்றம் -------------------------------------------- தோழா தோழா எனக்காக இரு விழிகள்
என்ர ஆத்தே
மடத்துவெளி சனசமூக நிலையம்(மலர்விழி நாடக கலா மன்றம் )
---------------------------------------------------------------------------------------------------
அந்தஸ்து
செத்தவன் சாக இருப்பவனை சாகடிப்பதா
கிராமத்து அத்தியாயம்
சுமை தாங்கி
ஜீவராகங்கள்
மெழுகுவர்த்தி அணைகின்றது
பகலிலே யாழ்ப்பாணம்
மயக்கங்கள்
மலராத வாழ்வு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)