புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2010

இசைக் கலைஞர்கள்

பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடுதலை கீதங்கள்
எஸ் .ஜி.சாந்தன்            -விடுதலை கீதங்கள்
க.தாமோதரம்பிள்ளை -ஆசிரியர்                                                                                              
திருப்பூங்குடி வி.ஆறுமுகம் -வில்லிசை                                                                           பொன்சுந்தரலிங்கம்       கர்நாடகம்வானொலி மெல்லிசை                                                                   
சண்முகம்பிள்ளை -மிருதங்கம்                                                                       இ.இராசமாணிக்கம் -பல் வாத்திய கலைஞர்
நடராச -வயலின்
க.வினசிதம்பி ஆசிரியர்
தா.இராசலிங்கம் .ஆசிரியர்
நா.தில்லையம்பலம் -ஆசிரியர்
கனகசுந்தரம் -ஆசிரியர்
சந்திரபாலன் ஆசிரியர்
தம்பி ஐயா-தபேலா
கனகலிங்கம் ஆசிரியர்
சண்முகலிங்கம் ஆசிரியர்
என்-ஆர்.கோவிந்தசாமி -நாதஸ்வரம் (இவரது தயார்  புங்குடுதீவை சேர்ந்தவர் )
என்.ஆர்.சின்னராசா -தவில்
என்.ஆர்.சந்தனகிருச்ணன் -நாதஸ்வரம்
விமலாதேவி -ஆசிரியர்
ராஜேஸ்வரி -ஆசிரியர்
வாசுகி விக்னேஸ்வரன் -நாட்டிய நர்த்தகி
மஞ்சுளா திருநாவுக்கரசு -வயலின்

திரைப்பட கலைஞர்கள்

வி.சி.குகநாதன் .--------இந்திய திரைப்பட இயக்குனர் கதை வசன கர்த்தா சி.சண்முகம் ----------சிங்கள திரைப்பட கதாசிரியர் எம்.உதயகுமார் ----------ஈழத்து திரைப்பட கதாநாயகன் -கடமையின் எல்லை ,மஞ்சள் குங்குமம் ,மாமியார் வீடு(இந்தியா) ஜீவா நாவுக்கரசன் -----கதைவசன கர்த்தா -சமுதாயம் (ஈழத்து திரைப்படம்) எ.வீ.எம்.வாசகம் ------ஒளிப்பதிவாளர் -ரன் முது தூவ ,வாடைக்காற்று சுந்தரம்பிள்ளை ஆனந்தசிவம் -தயாரிப்பாளர் .இந்தியா பொன். ஆரூரன் -----தயாரிப்பாளர் .சிங்களம் .சந்துனி,நாகன்யா,லீடர்(மனோன் சினி) எஸ்.எம்.தனபாலன்.---கனடா திரைப்படம் .கரை தேடும் அலைகள் ச.ரமணன் -பூபெயதும் காலம் ,அசல்

அரங்கேறிய நாடகங்கள்

க.செல்வரத்தினத்தின் பிணம் பேசுகிறது ------------------------------------------------------------------------ ஊரதீவு- இளம்தமிழர் மன்றம் -------------------------------------------- தோழா தோழா எனக்காக இரு விழிகள் என்ர ஆத்தே மடத்துவெளி சனசமூக நிலையம்(மலர்விழி நாடக கலா மன்றம் ) --------------------------------------------------------------------------------------------------- அந்தஸ்து செத்தவன் சாக இருப்பவனை சாகடிப்பதா கிராமத்து அத்தியாயம் சுமை தாங்கி ஜீவராகங்கள் மெழுகுவர்த்தி அணைகின்றது பகலிலே யாழ்ப்பாணம் மயக்கங்கள் மலராத வாழ்வு

ad

ad