புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2016

கேள்வி கேட்ட நிருபரின் மைக்கை தூக்கி எரிந்த கால்பந்து வீரர் ரொனால்டோ:வீடியோ

நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதால் அவரிடம் இருந்த மைக்கை பிடிங்கி அருகில் உள்ள குளத்தில் வீசி உள்ளார் கால்பந்து வீரர் ரொனால்டோ இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரியா அணியுடனான போட்டியில் பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில்

கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து சட்டசபையில் இன்று ஜெயலலிதா உரையாற்றுகிறார்

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை)

கொத்தணிக்குண்டு இராணுவத்தினருடையது என்பதை நிரூபிக்கமுடியுமா?- அரசாங்கம் கேள்வி

இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் எக்காரணத்தைக்கொண்டும் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தவில்லை

நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அபிவிருத்தி திட்டங்களை முடக்கும் எந்தவொரு சூழ்ச்சிகளையும் மாகாண சபை முறியடிக்கும்

மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முடக்கும் எந்தவொரு சூழ்ச்சிகளையும் எமது மாகாண சபை முறியடிக்கும் என

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முருகையா சுகிந்தன் மனித உரிமைப் பேரவையை பிரதிநிதித்துவம் செய்ய அனுமதி

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஜெனீவா ஏற்றுக்கொண்டுள்ளது என சிங்கள ஊடகமொன்று அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய கிண்ணம் பல திருப்புமுனைகளுடன் அரைக் காலிறுதிக்குள் நுழையும் 16 நாடுகள் இனி ?


இது வரை நடந்த குழு நிலையிலான  36  போட்டிகள்  முடிவடைய  பங்குபற்றிய  24  நாடுகளில்  16  நாடுகள்

ad

ad