புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2019

விகாரைகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்!

50 விகாரைகள் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு தீவிரவாத அமைப்பு திடடம் தீட்டியுள்ளதாக
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிறையில் இருக்கும் அவர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
அதேவேளை அவசர நிலை வழமைக்கு திரும்பும் வரை விசாக பூரணை மற்றும் பொசன் பூரணை நிகழ்வுகளை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை கோரிக்கை விடுத்துள்

ad

ad