புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2019

சுவிஸின் மாண்புமிகு  சுற்றுப்போட்டியாக  மதிக்கப்படும்  அன்னை  பூபதி  ஞாபகார்த்தக் கிண்ணத்தை  லீஸ் யங்ஸ்டார்   கழகம் கைப்பற்றியது
இன்று  இவெர்டன்  நகரில்  சிறப்பாக  நடைபெற்ற இந்த  வெளியார்ங்க  உதைபந்தாடட சுற்றுப்போட்டியில்  சுவிஸ் சம்மேளன தரவரிசையில் முதல் இடத்தில இருக்கும்  லீஸ் யங்ஸ்டார் கழகம்  பங்குபற்றிய அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று  கிண்ணத்தை  தமதாக்கி வரலாறு படைத்துள்ளது . இறுதியாடடம் வரை   ஐந்து போட்டிகளிலும்  16  கோல்களை  அடித்து  எந்த கோலையும் வாங்காது   இறுதியாட்டத்தில் மட்டும்  ஒரேயொரு   கோலை   வாங்கி சாதித்துள்ளது இறுதியாடடத்தில்  மட்டும்  7  கோல்களை அடித்து  அசத் தி உள்ளது யங்ஸ்டார் எதிர்  ப்ளூஸ்டார்  7-1  மூன்றாமிடம் 

ad

ad