புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய தேர்த்திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட்து
இன்று காலை நடைபெறவிருந்த மடத்துவெளி முருகன் ரதோற்சவம் இன்றைய ஊரடங்கு உத்தரவையடுத்தும் இராணுவ, அரச அதிகாரிகளின் கட்டுப்பாட் டையடுத்தும் மட்டுப்படுத்தப்பட்டு உள்வீதி உலாவுடன் நிறைவுக்கு வந்தது
இன்று காலை நடைபெறவிருந்த மடத்துவெளி முருகன் ரதோற்சவம் இன்றைய ஊரடங்கு உத்தரவையடுத்தும் இராணுவ, அரச அதிகாரிகளின் கட்டுப்பாட் டையடுத்தும் மட்டுப்படுத்தப்பட்டு உள்வீதி உலாவுடன் நிறைவுக்கு வந்தது