வடக்கின் இராணுவ முகாம்கள் அகற்றல் நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் விசேட அழுத்தங்களை கொடுப்பதாக கூட்டமைப்பு கூறுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வடக்கு அபிவிருத்தி விடயங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது