புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2019

சுவி்ஸ் தூதரக ஊழியர் நாடகம்; கண்டுபிடித்த எஸ்பி

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விடயம் ஒரு கட்டுக்கதை என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும்,

சுவிஸ் தூதரகத்தில் வேலை செய்த இலங்கை பெண்ணுக்கு எந்தவொரு தரப்பினராலும் பிரச்சினை ஏற்படவில்லை என்றும் அவர் யாராலும் கடத்தப்படவில்லை என்றும் அரசாங்கத்துக்கு பல சாட்களில் கிடைத்துள்ளன.

இது முற்றுமுழுதாக ஒரு நாடகமாகும். அவருக்கு குறித்த தினத்தில், குறித்த நேரத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அந்த பெண் அன்றைய தினம் சென்ற இடம், இறங்கிய இடம் உள்ளிட்டவற்றின் ஒளிப்படங்கள், காணொளிகள் என்பன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைத்துள்ளன - என்றார்.

ad

ad