புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2020

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு நீக்கப்படாது! - காலவரையறையின்றி தொடரும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடக்கம் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று மதியம் அறிவித்துள்ளது. முன்னதாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் நாளை காலை 6 மணி தொடக்கம், பிற்பகல் 2 மணி வரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடக்கம் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று மதியம் அறிவித்துள்ளது. முன்னதாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் நாளை காலை 6 மணி தொடக்கம், பிற்பகல் 2 மணி வரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேதேவேளை வடக்கின் ஏனைய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தளர்த்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad