யாழ்ப்பாண மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடக்கம் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று மதியம் அறிவித்துள்ளது. முன்னதாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் நாளை காலை 6 மணி தொடக்கம், பிற்பகல் 2 மணி வரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடக்கம் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று மதியம் அறிவித்துள்ளது. முன்னதாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் நாளை காலை 6 மணி தொடக்கம், பிற்பகல் 2 மணி வரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேதேவேளை வடக்கின் ஏனைய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தளர்த்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.