நேற்று கொழும்பிலிருந்து திரும்பிய அவர் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட நடவடிக்கை மிக விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.
முன்னதாக குறித்த போதகரை பற்றி செய்தி வெளியிட்டதாக சுகாதாரசேவைகள் பணிப்பாளரை காவல்துறை அதிகாரியொருவர் அச்சுறுத்தியமை வைத்திய துறையிடம் கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.