Editor
சுவிஸில் அவசரகால நிலை பிரகடனம் மீளெடுக்கப்படட பின்னர் மீண்டும் தொற்றுக்கள் மெதுவாக அதிகரித்து வருகின்றன மத்திய சமஷடி அரசு மாநில அரசுகள் பொது பயணங்கள் மற்றும் பொதுவான இடங்களில் முகக்கவசம் அணிய சொல்லும் கட்டாயத்தை அறிவிக்கலாம் என தெரிவித்துள்ளது கடந்த வாரம் சூரிச் பாடசாலை ஒன்றில் தடிமன் இருமல் வைரஸ் பரவலால் 80 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்ட்னர் தொடர்ந்து கிளப் பிளமிங்கோ இல் 5 பேருக்கு கொரோனா தோற்று இருந்தமையால் அந்த கிளப்புக்கு விஷயம் செயதோர் பணியாளர்கள் குடும்பங்கள் என 800 பேர் தனிமை படுத்தி சோதிக்கப்பட்டனர் மீண்டும் இன்று ஆர்க்காவு மாநில சபிரைடேன்பாக் நகரில் உள்ள பாரில் 20 பேருக்கு தோற்று பிடித்துள்ளது மற்றும் கிரவுபூண்டன் மாநிலத்தில் சேர்பியாவுக்கு சென்று வந்த 6 பேருக்கு கொரோனா தோற்று பற்றியுள்ளது