புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2020

கனடாவில் தீவிபத்தில் 12 வயது தமிழ் சிறுமி பலி

கனடா  மொன்றியலில்  வாழ்ந்து வந்த 12    வயது சிறுமி  வீட்டில்  நடந்த  தீவிபத்தில்  பலியாகி உள்ளார் .  என்ற  இந்த  சிறுமி பல்கலை ஆற்றல்

மிக்கவர்  என்பது குறிப்பிடத்தக்கது இச் துயரச்சம்பவம் நேற்று முன்தினம் 28-07-2020 திங்கட்கிழமை அவரது வீட்டில் குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்த சமயம் தீடிர் என வீடு தீப்பற்றியுள்ளமையினால் வெளியில் வரமுடியாது அதற்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்

இச் சம்பவத்தில் சிவராமன் சிவசங்கரி [ தாரணி] (12வயது)என்ற சிறுமியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சிறுமியின் இழப்பினால் குடும்பத்தினர் அப்பகுதி தமிழ் மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளத
இவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் ---


ad

ad