கனடா மொன்றியலில் வாழ்ந்து வந்த 12 வயது சிறுமி வீட்டில் நடந்த தீவிபத்தில் பலியாகி உள்ளார் . என்ற இந்த சிறுமி பல்கலை ஆற்றல்
மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது இச் துயரச்சம்பவம் நேற்று முன்தினம் 28-07-2020 திங்கட்கிழமை அவரது வீட்டில் குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்த சமயம் தீடிர் என வீடு தீப்பற்றியுள்ளமையினால் வெளியில் வரமுடியாது அதற்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்
மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது இச் துயரச்சம்பவம் நேற்று முன்தினம் 28-07-2020 திங்கட்கிழமை அவரது வீட்டில் குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்த சமயம் தீடிர் என வீடு தீப்பற்றியுள்ளமையினால் வெளியில் வரமுடியாது அதற்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்
இச் சம்பவத்தில் சிவராமன் சிவசங்கரி [ தாரணி] (12வயது)என்ற சிறுமியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சிறுமியின் இழப்பினால் குடும்பத்தினர் அப்பகுதி தமிழ் மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளத
இவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் ---