ய வீதியில் அமைந்துள்ள இல்லத்தின் மீது இன்றிரவு 9 மணியளவில் இனந்தெரியாத ஆறுபேர் கொண்ட அணியினரால் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது .
சிறிலங்கா சுதந்திர கட்சியின் கை சின்னத்தில் யாழ் வேட்பாளராக ஆவா குழுவின் தலைவர் என தன்னைத்தானே பிரகடனப்படுத்திய நபரொருவர் போட்டியிடுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது .