புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2020

தீவகத்தில் கட்சி தலைவரை கேவலப்படுத்தி கட்சியால்  கிடைத்த கம்பெறிலியாவை காரணம் காட்டி வாக்கு சேகரிக்கும்  ஸ்ரீதரன் 
தமிழரசுக்கட்சியின்  பேசுபொருளாக  ஸ்ரீதரன்   இருக்கும்  நிலையில் தீவகத்தில்  வாக்கு  சேகரிக்கும் பணியில்  அவரும் அவரது வாரிசுகளும்    கேவலமான முறையில் ஈடுபட்டுள்ளனர் .  கூட்டமைப்பில்  அண்மைக்காலத்தில்கட்சிக்கட்டுப்பாடடை  மீறி  அலையும்   சுமந்திரனும்  இந்த கேவலமான  எண்ணத்தோடு  வாக்கு  சேர்க்கின்றனர்   ஒரு  கட்சியின்  பிரசாரம்  செய்வதும்  அவரது  விளம்பரங்களையும் சேர்த்தே   செய்வதும் தான்   உண்மையான கட்சி விசுவாசமாகும்  இதை தவிர்த்து   ஸ்ரீதரனும் அவரது  அடிவருடிகளும்  ஸ்ரீதரன்  செருக்கு போடுங்கோ  அவர்  தான்  இந்த கம்பெரேலியா  பணி  எல்லாம்  உஙகளுக்கு  செய்தவர் அவருக்கு  மட்டும் போடுங்கோ  என்று விளம்பரங்களையும்  வழங்கி  வாக்கு கேட்பது  அநாகரிகமான  அவர்களது   குணத்தையே காட்டி   உள்ளது    இவரோடு   வேலணையை சேர்ந்த  ஒரு   பிரதேச சபை  உறுப்பினரும்  புங்குடுதீவை  சேர்ந்த இரு  பிரதேச சபை உறுப்பினர்களும்   கொட்டமடிப்பது மக்களின் மனதில் ஆழ்ந்த கவலையை உண்டு பண்ணியுள்ளது கம்பெறிலியா திடடம்  தமிழரசுக்கட்சியினால்  அரசிடம் இருந்து   பெறப்பட்டு   நடைமுறைப்படுத்துவது  என்பது  மக்கள்  அறிய வேண்டும் 

ad

ad