புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மே, 2021

அடுத்தவாரமும் பாடசாலைகளை மூட முடிவு!

www.pungudutivuswiss.com
அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரமும் முழுமையாக மூடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அடுத்த 10ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறப்பதா என்று 7ஆம் திகதி நடத்தப்படும் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.




அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரமும் முழுமையாக மூடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அடுத்த 10ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறப்பதா என்று 7ஆம் திகதி நடத்தப்படும் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.


ad

ad