20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட இந்தப் பிரேரணையின் அடிப்படையில் 11 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி இந்தக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை சபாநாயகர் நியமிப்பார். இந்த விசேட குழுவின் முதலாவது அமர்வு இடம்பெற்ற தினத்திலிருந்து இரண்டு மாதங்களுக்குள் அல்லது நாடாளுமன்றத்தினால் குறிக்கப்படும் காலப்பகுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. |