""ஹலோ தலைவரே... எல்லாக் கட்சிகளும் எம்.பி. தேர்தலுக்காகப் பரபரப்பாகிக்கிட்டிருக்குது. சும்மா இருக்கிற கட்சிகளைக்கூட, யாருகூட கூட்டணின்னு கேட்டு மீடியாக்கள் உசுப்பேத்துறதால அரசியல் வட்டாரம் விறுவிறுப்பா இருக்குது.''
-
22 செப்., 2013
எங்கள் தாடி தலைவன் வீ.என்.நவரத்தினம் அவர்களின் வெற்றிகரமான தொகுதி இது
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 22,922
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,193
ஐக்கிய தேசியக் கட்சி - 89
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 27,415
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,378
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 29,793
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 49,479
எங்கள் தலைவர்களில் ஒருவரான துரைரத்தினம் வாகை சூடி களமாடிய தொகுதி முடிவுகள்
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 17,719
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,953
ஜனநாயக ஐக்கிய முன்னணி - 163
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 21,038
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -1,444
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 22,482
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 35,054
வட மாகான சபை தேர்தல் இறுதி முடிவு .நேரம் உள்ளூரில் 05.00 மணி
கூட்டமைப்பு -28 ஆசனங்கள்
ஐக்கிய சுதந்திர முன்னணி- 7 ஆசனங்கள்
முஸ்லிம் காங்கிரஸ் - 1 ஆசனம்
கூட்டமைப்பு 28
யாழ்ப்பாணம் 14
வவுனியா 4
மன்னார் 3
முல்லைத்தீவு 4
கிளிநொச்சி 3
போனஸ் ஆசனம் 2 கிடைக்கலாம்
ஐக்கிய சுதந்திர முன்னணி 7
மன்னர் ,முல்லைதீவு ,கிளிநொச்சி தலா 1வீதம் 3
யாழ்ப்பாணம்,வவுனியா தலா 2 வீதம் 4
முஸ்லிம் காங்கிரஸ் 1
மன்னார் 1
கூட்டமைப்பு -28 ஆசனங்கள்
ஐக்கிய சுதந்திர முன்னணி- 7 ஆசனங்கள்
முஸ்லிம் காங்கிரஸ் - 1 ஆசனம்
கூட்டமைப்பு 28
யாழ்ப்பாணம் 14
வவுனியா 4
மன்னார் 3
முல்லைத்தீவு 4
கிளிநொச்சி 3
போனஸ் ஆசனம் 2 கிடைக்கலாம்
ஐக்கிய சுதந்திர முன்னணி 7
மன்னர் ,முல்லைதீவு ,கிளிநொச்சி தலா 1வீதம் 3
யாழ்ப்பாணம்,வவுனியா தலா 2 வீதம் 4
முஸ்லிம் காங்கிரஸ் 1
மன்னார் 1
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 2,6467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,386
ஐக்கிய தேசியக் கட்சி - 177
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 31,411
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 3,195
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34,606
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,616
வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 41,225
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16,633
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,991
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 62,365
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,416
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 66,781
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94,644
இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 62,365
யாழ்ப்பாணம் மாவட்டம் .இறுதி யான உத்தியோக பூர்வ முடிவு
கூட்டமைப்பு 2,13907--14 ஆசனங்கள்
ஐக்கிய சுதந்திர முன்னணி 35955 -2 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி 855
வவுனியா மாவட்டம் இறுதி முடிவு
உத்தியோக பூர்வ செய்தி
வவுனியா மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதி
தமிழரசுக் கட்சி 40,324 -4 ஆசான்கள்
ஐ.ம.சு.மு. 16,310 -2ஆசனங்கள்
ஸ்ரீ.மு.கா. 1,967
கூட்டமைப்பு 2,13907--14 ஆசனங்கள்
ஐக்கிய சுதந்திர முன்னணி 35955 -2 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி 855
வவுனியா மாவட்டம் இறுதி முடிவு
உத்தியோக பூர்வ செய்தி
வவுனியா மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதி
தமிழரசுக் கட்சி 40,324 -4 ஆசான்கள்
ஐ.ம.சு.மு. 16,310 -2ஆசனங்கள்
ஸ்ரீ.மு.கா. 1,967
பிந்திய செய்தி
யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியை வெடி கொழுத்தி கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்குள் சற்று முன்னர் இராணுவத்தினர் நுழைந்து தாக்குதல் நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மவையிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இது தொடர்பில் எதுவும் தெரிவிக்க முடியாத நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
மகிந்தாவுக்கு மற்றுமொரு தலையிடி கண்டி மாவட்டம் பறிபோனது ஆனால் மத்திய மாகான சபைக்கு மற்றைய மாவட்ட முடிவுகளும் வரவேண்டும் எமது ஆதரவாளர் மனோ கணேசன் ஐ தே கட்சியில் இணைந்து போட்டியிட்டார்
மத்திய மாகாண சபைத் தேர்தலின் கண்டி மாவட்டம் கண்டி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி - 10,047
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 9,456
ஜனநாயகக் கட்சி - 1,741
வடமாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737
ஈழவர் ஜனநாயக முன்னணி - 300
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 45,459
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,735
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 50,194
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68,600
இலங்கை தமிழரசுக் கட்சி - 3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 ஆசனம்
வடமாகாண சபை தேர்தல்! யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு, கிளிநொச்சியில் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி-25 ஆசனங்களில் கூடமைப்புக்கு 21 ஆசனங்கள்
முல்லைத்தீவு மாவட்ட மொத்த தேர்தல் முடிவின்படி தமிழத் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளதோடு 5இல் 4 ஆசனங்களையும் பெற்றுள்ளது. அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்திலும் கூட்டமைப்பே அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 42466
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 28424
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 26774
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1650
இலங்கை தமிழரசு கட்சி - 27,620
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஐக்கிய தேசியக் கட்சி -195
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
மக்கள் விடுதலை முன்னணி - 30
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,002
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 35,187
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,815
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஐக்கிய தேசியக் கட்சி -195
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
மக்கள் விடுதலை முன்னணி - 30
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,002
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 35,187
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,815
கிளிநொச்சி மாவட்டத்தில் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை
இலங்கை தமிழரசு கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737
ஈழவர் விடுதலை முன்னணி -300
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு -60
ஐக்கிய தேசியக் கட்சி- 53
சுயேட்சைக்குழு-2 -22
ஏனையவை - 46
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68600
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 49265
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 44540
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4725
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737
ஈழவர் விடுதலை முன்னணி -300
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு -60
ஐக்கிய தேசியக் கட்சி- 53
சுயேட்சைக்குழு-2 -22
ஏனையவை - 46
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68600
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 49265
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 44540
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4725
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை
யாழ். நல்லூர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23733
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2651
ஐக்கிய தேசியக் கட்சி - 148
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 62
சுயேட்சைக்குழு1 – 38
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23733
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2651
ஐக்கிய தேசியக் கட்சி - 148
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 62
சுயேட்சைக்குழு1 – 38
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 42466
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 28424
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 26774
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1650
யாழ்ப்பாணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16421
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2416
ஐக்கிய தேசியக் கட்சி - 60
சுயேட்சைக்குழு1 – 40
சுயேட்சைக்குழு1 - 34
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16421
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2416
ஐக்கிய தேசியக் கட்சி - 60
சுயேட்சைக்குழு1 – 40
சுயேட்சைக்குழு1 - 34
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 28610
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20303
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 19063
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1240
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20303
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 19063
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1240
எமது நிருபர் தற்போது அறிவித்த செய்தி
யாழ்,மன்னர்.வவுனியா மாவட்ட வாக்குபெட்டிகள் ஒவ்வொன்றும் சீல் உடைக்கப்டும் போது கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதமானவாக்குகள் கிடைக்கின்றனவாம் .யாழ்ப்பாணத்தில் இராணுவமும் அரச கட்சிகளும் வெறித்தனமான கோபம் கொண்டுள்ளதாக கூற படுகிறது .இனிவரும் நேரங்களில் கூட்டமைப்புக்கு உதவியோர் பிரசாரம் செய்தோர் மீது அராஜகம் நடைபெறலாம் எனஅறிவிக்கிறார்கள்
யாழ்,மன்னர்.வவுனியா மாவட்ட வாக்குபெட்டிகள் ஒவ்வொன்றும் சீல் உடைக்கப்டும் போது கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதமானவாக்குகள் கிடைக்கின்றனவாம் .யாழ்ப்பாணத்தில் இராணுவமும் அரச கட்சிகளும் வெறித்தனமான கோபம் கொண்டுள்ளதாக கூற படுகிறது .இனிவரும் நேரங்களில் கூட்டமைப்புக்கு உதவியோர் பிரசாரம் செய்தோர் மீது அராஜகம் நடைபெறலாம் எனஅறிவிக்கிறார்கள்
வடமாகாண சபைத் தேர்தலின் முல்லைத் தீவு மாவட்டம் முல்லைத் தீவு தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி - 28,266
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
ஐக்கிய தேசியக் கட்சி - 197
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 35,982
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,820
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,802
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683
இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 ஆசனம்
மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,566
ஐக்கிய தேசியக் கட்சி – 2,568
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 27
மக்கள் விடுதலை முன்னணி – 284
ஜனநாயகக் கட்சி – 725
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 68
தேசப்பற்று தேசிய முன்னணி – 9
எங்கள் தேசிய முன்னணி – 7
ஏனையவை – 33
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,566
ஐக்கிய தேசியக் கட்சி – 2,568
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 27
மக்கள் விடுதலை முன்னணி – 284
ஜனநாயகக் கட்சி – 725
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 68
தேசப்பற்று தேசிய முன்னணி – 9
எங்கள் தேசிய முன்னணி – 7
ஏனையவை – 33
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 12,130
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 11,853
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 11,287
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 566
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 11,853
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 11,287
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 566
தற்போதைய செய்தி
யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி,வவுனியா ,மன்னார் மாவட்டங்களில் வாக்கு பெட்டிகள் சீல் உடைக்கப் பட்டு என்னப்படுகின்ரன்.எல்லா பெட்டிகளிலுமே கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதத்துக்கும் மேலாக எண்ணிக்கை இருபதாக தகவல் கிடைக்கின்றன.மன்னார் மாவட்டத்தில் மட்டும் அரசதரப்புக்கு கொஞ்சம் கூடுதலான வாக்குகள் கிடைக்கின்றன
யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி,வவுனியா ,மன்னார் மாவட்டங்களில் வாக்கு பெட்டிகள் சீல் உடைக்கப் பட்டு என்னப்படுகின்ரன்.எல்லா பெட்டிகளிலுமே கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதத்துக்கும் மேலாக எண்ணிக்கை இருபதாக தகவல் கிடைக்கின்றன.மன்னார் மாவட்டத்தில் மட்டும் அரசதரப்புக்கு கொஞ்சம் கூடுதலான வாக்குகள் கிடைக்கின்றன
வடமாகாண சபை தேர்தல்! வரலாறு திரும்பியது டக்ளசின் துப்பாக்கி முனை படுதோல்வி தீவுப்பகுதி எழுச்சி கொண்டது
மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்! முல்லை., கிளிநொச்சி ., யாழ்ப்பாணம் ., வவுனியா , மன்னார் தமிழரசுக்கட்சி அமோக வெற்றி
வடக்கு மாகாணத் தேர்தலில் மாவட்ட ரீதியிலான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னிலை வகிக்கின்றது.
21 செப்., 2013
யாழ் மாவட்டத்தில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்புகூடுதலான வாக்களிப்பு கூட்டமைப்பு கூடுதல் இடங்களை பிடிக்க வாய்ப்பு - வாக்குப் பெட்டிகள் தற்போது யாழ் மத்திய கல்லூரியில்
வட மாகாண சபை தேர்தல் தற்போது முடிவடைந்த நிலையில் யாழ் மாவட்ட வாக்கு பெட்டிகள் தற்போது யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்துவரப்படுகிறது.
கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது இச்செயற்பாடு நடைபெறுவதை காணமுடிகிறது.
தற்போதைய செய்தி
மாகாணசபைத் தேர்தல்: மாவட்ட ரீதியாக வாக்களிப்பு வீதம்
வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு இன்று நடைபெற்ற தேர்தலின் மாவட்ட ரீதியான மொத்த வாக்களிப்பு வீதம் வருமாறு:
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 62%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%
வட மாகாண சபைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவு!- மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதம்
வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.
வடமாகாணம்
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 60%
கிளிநொச்சி 70%
வவுனியா 61%
முல்லைத்தீவு 67%
மன்னார் 70%Photosகிளிநொச்சி 70%
வவுனியா 61%
முல்லைத்தீவு 67%
Nadarajah Muralitharan-முன்னாள் விடுதலை புலிகளின் பொறுப்பாளர்
நடைபெற்று முடிந்துள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசின் அத்தனை அடாவடித்தனங்களையும் மீறி மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைத் தோற்கடிப்பார்கள் என்பது வெளிப்படை உண்மை!
இராணுவமோ இராணுவப் புலனாய்வாளர்களோ எங்களை எதுவும் செய்ய முடியாது, அவர்களின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை !!!
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால் இராணுவத்தினர் சிவில் உடையில் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும்; பாணயில் நடந்துகொள்கின்ற போதிலும் மக்கள் அனைத்தையும் மீறி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் தமிழ்த் தேசியம் வெல்வவேண்டும். தமிழ் மக்களின் ஒற்றுமையை நாம் சர்வதேசத்திற்கு வெளிக்காட்ட வேண்டும். இது எமது உரிமைக்கான தேர்தல். நாங்கள் பின்வாங்க மாட்டோம். எமது வேட்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்களை வந்து சந்தித்தனர். யாருக்கும் அஞ்சவேண்டாம் என்று அவர்கள் மனத் தைரியத்தை ஊட்டியுள்ளனர் என்றும் மக்கள் தெரிவித்தனர்.
ஆனந்தி எழிலன் தேர்தலில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளதாக வெளிவந்த செய்தி தொடர்பாக நாங்கள் எதையும் அலட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் துணிந்து சொல்கின்றோம். இன்று காலையும் அவர் எங்களைச் சந்தித்தார். அவர் தேர்தலில் இருந்து விலகவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப்பிரசாரங்களுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை நல்ல பதில் கிடைக்கும் என்று மக்கள் தெரிவித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரன் அரசாங்க கட்சிக்கு மாறிவிட்டதாக தலைப்புச் செய்தியுடன் போலி உதயன் பத்திரிகை
இன்று காலை இனந்தெரியாத நபர்களினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் , இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் எனவும் , மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அனந்தி தெரிவித்துள்ளார் .
இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் உதயன் பத்திரிகையினைப் போன்றே மிகவும் போலியாக பதிப்பிக்கப்பட்ட பத்திரிகைகள் யாழ் . மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அந்த பத்திரிகையில் உதயன் பத்திரிகையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் வர்த்தக நிலையத்தினர் அவற்றைப் பெற்றுள்ளனர்.
பின்னர் அவர்களுக்கு ஒருவாறாக விடயம் விளங்கிய நிலையில் , அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் , உதயன் அலுவலகத்திற்கு விடயம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து , உதயன் பணியாளர்கள் விரைந்து அந்த போலிப் பத்திரிகைகளை குறித்த வர்த்தக நிலையங்களிலிருந்து முழுமையாக அகற்றியுள்ளனர்.
குறித்த பத்திரிகையில் நேற்று அதிகாலை அனந்தி வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்தும் , எழிலன் இனந்தெரியாத நபர்களினால் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்தும் உடனடியாக அவர் அரசாங்க கட்சிக்கு மாறியுள்ளதாக தலைப்பு செய்தி போடப்பட்டுள்ளது. எனினும் தற்போது பாதுகாப்பான இடம் ஒன்றில் தங்கியிருக்கும் அனந்தி , அதனை முழுமையாக மறுத்துள்ளதுடன் , தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பதாகவும் , இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் என்றும் மக்களிடம் கேட்குமாறு அவர் ஊடகங்களிடம் கேட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)