தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வா அல்லது போர் குற்றங்களுக்குப் பதிலளிக்கும் நிலையா: சம்பந்தன்
-
21 ஆக., 2012
தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வா அல்லது போர் குற்றங்களுக்குப் பதிலளிக்கும் நிலையா: சம்பந்தன்
சரத் பொன்சேகாவை விசாரித்த இராணுவ நீதிமன்ற நீதிபதி மேஜா் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் மரணம்
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்ற நீதிபதியும், இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் மரணமாகியுள்ளார்.
சப்ரகமுவையில் நாம் முதலமைச்சர் பதவி கேட்கவில்லை! புரிந்துகொண்டு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்!- மனோ கணேசன்
சப்ரகமுவ மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை இன்று நாம் கோரவில்லை. எமது தேவையெல்லாம், இந்த மாவட்டங்களில் சிறுபான்மையாக வாழும் எமக்கு உரிய, எமது இனத்தின் பிரதிநித்துவம்தானே தவிர வேறு எதுவும் இல்லை. என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
20 ஆக., 2012
முதல்வர் பிள்ளையானின் நாட்கள் எண்ணப்படுகின்றன: கருணா எச்சரிக்கை
கிழக்கு மாகாணத்தில் தனது சகோதரியை முதல்வராக்குவதற்கு கடும் பிரசாரத்தில் இறங்கியுள்ள பிரதியமைச்சர் முரளிதரனுக்கும், தற்போதைய முதல்வர் சந்திரகாந்தனுக்குமிடையே அரசியல் போட்டி அதிகரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)