புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2012


யாழில் அமெரிக்கா தூதுவராலயக் குழுவினர், த.தே.கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்களை சந்திப்பு
அமெரிக்கா தூதுவராலயத்தின் மூவர் அடங்கிய குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்களுக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு இன்று பி.ப.5.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் நில ஆக்கிரமிப்பு, தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலை அமைத்தல், மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

ad

ad