காதலிப்பதாக கூறி சிறுமியின் வாழ்வில் விளையாடிய இளைஞன் கைது: வல்வெட்டித்துறையில் சம்பவம்
யாழ். வல்வெட்டித்துறையில் 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.