-
31 ஆக., 2013
மக்களிடையே சமத்துவம்,நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்! மகிந்தவிடம் நவிபிள்ளை வலியுறுத்து
பொது மக்களிடையே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் மக்கள் காணாமல் போகவில்லை: கோத்தபாய நிராகரிப்பு
வடபகுதியில் படையினரால் அதிகளவிலான மக்கள் காணாமல் போயுள்ளதாக குற்றம் சுமத்தப்படுமாயின், காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் நபர்களின் பெயர் விபரங்களை முன்வைக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
22 வயதான யுவதியை கடத்தி நிர்வாணப் படம் எடுத்த நபருக்கு விளக்கமறியல்!
உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக மஹர பெண்கள் பாடசாலையில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த 22 வயதான யுவதியை கடத்திச் சென்று ஆடைகளை அவிழ்த்து புகைப்படம் எடுத்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வீதியில் நடந்தது சென்ற யுவதியை பலவந்தமாக முச்சக்கர வ
வவுனியாவில் கிழக்கு மாகாண எம்.பிகள் உச்சகட்ட பிரசாரத்தில்!- பாவற்குளத்தில் அரியம் எம்.பி தீவிர பிரசாரம்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெற இருக்கும் வடமாகாண சபைக்கான தேர்தலின் பிரசார நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருக்கும் இவ்வேளையில, கிழக்கு மாகாண ஜனநாயக போராளிகளும் வடக்கு பிரசார போர் முனையில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
பிரபாகரன் படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்துசக்தியாக அமையும்! - பழ. நெடுமாறன்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று படம், ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாக அமையும் என பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த வீடியோ பேட்டி:
வரலாற்றில் மிகப்பழமையும் மிகப்பெருமையும் மிக்க புரட்சி யுகத்தை பூக்கச்செய்த பெருமை தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.
இலங்கைக்கு ஒரு வாரகால உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்திததார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிககையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
ஐரோப்பிய சூப்பர் கிண்ணத்தைபயேர்ண் மியூனிச் அபாரமாக ஆடி கடைசி செக்கன் வரை போராடி வென்றது
1-1 என்ற சமநிலையில் மேலதிக நேரம் 30 நிமிடத்தில் இரண்டாவது கோலை போட்ட செல்செயை எதிர்த்து கடைசி வினாடி வரை கள மாடிய மியூனிச் தனது 40 மில்லியன் வீரர் மாற்றினஷ் மூலம் விளையாட்டு முடிய 4 செக்கன்களே இருக்கும்போது கோலை அடித்து மீண்டும் சமநிளையாக்கி பனால்டி உதய் வெற்றி நிர்ணயிப்புக்கு இழுத்து சென்றது .இரண்டு பக்கமுமே நட்சத்திர பந்துக்காப்பலர்களை நம்பி இருக்க மியூனிச் காப்பாளே நோயர் 5 வது பந்தை பிடித்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார் .மியூநிசுக்கு இந்த பருவ காலத்தில் கிடைக்கும் 5 வது கிண்ணம் இதுவாகும் (ஐரோப்பிய சம்பியன்,ஐரோப்பிய சூப்பர் கிண்ணம்,ஜேர்மனிய கிண்ணம்,ஜேர்மனிய சம்பியன்,ஜேர்மனிய சூப்பர் கிண்ணம் )
1-1 என்ற சமநிலையில் மேலதிக நேரம் 30 நிமிடத்தில் இரண்டாவது கோலை போட்ட செல்செயை எதிர்த்து கடைசி வினாடி வரை கள மாடிய மியூனிச் தனது 40 மில்லியன் வீரர் மாற்றினஷ் மூலம் விளையாட்டு முடிய 4 செக்கன்களே இருக்கும்போது கோலை அடித்து மீண்டும் சமநிளையாக்கி பனால்டி உதய் வெற்றி நிர்ணயிப்புக்கு இழுத்து சென்றது .இரண்டு பக்கமுமே நட்சத்திர பந்துக்காப்பலர்களை நம்பி இருக்க மியூனிச் காப்பாளே நோயர் 5 வது பந்தை பிடித்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார் .மியூநிசுக்கு இந்த பருவ காலத்தில் கிடைக்கும் 5 வது கிண்ணம் இதுவாகும் (ஐரோப்பிய சம்பியன்,ஐரோப்பிய சூப்பர் கிண்ணம்,ஜேர்மனிய கிண்ணம்,ஜேர்மனிய சம்பியன்,ஜேர்மனிய சூப்பர் கிண்ணம் )
30 ஆக., 2013
எமது இணையத்தின் செய்தியாளர்கனின் கருத்துக்கணிப்பின்படி வட மாகாண சபை தேர்தலின் தற்போதைய நிலவரப்படி
கூட்டமைப்பின் வேட்பாளர்களின் வெற்றி பெறுவோர் வரிசையில் விருப்பு வாக்குகள் பின்வரும் நிலையில் உள்ளதாக அறிகிறோம்
1.விக்கினேஸ்வரன்
2.ஆனந்தி சசிதரன் (எழிலன் )
3.கஜதீபன்
4.சித்தார்த்தன்
5.தம்பிராசா
6.ஐங்கரநேசன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)