அமைச்சர் மேர்வின் சில்வா விவகாரம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம், இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வரும் நவநீதம்பிள்ளையை, திருமணம் செய்ய விரும்புவதாக, அந்நாட்டு அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக தெரிவித்தார்.
இதுபற்றிய வீடியோ ஆதாரங்களை ஐ.நா. அதிகாரிகள் நவநீதம்பிள்ளையிடம் அளித்தனர்.
இதனால் கடும் கோயம் அடைந்த அவர், தனது கண்டனத்தை இலங்கை அரசிடம் வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து இலங்கை அரசின் சார்பாக மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, வருத்தம் தெரிவித்ததுடன், நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வரும் நவநீதம்பிள்ளையை, திருமணம் செய்ய விரும்புவதாக, அந்நாட்டு அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக தெரிவித்தார்.
இதுபற்றிய வீடியோ ஆதாரங்களை ஐ.நா. அதிகாரிகள் நவநீதம்பிள்ளையிடம் அளித்தனர்.
இதனால் கடும் கோயம் அடைந்த அவர், தனது கண்டனத்தை இலங்கை அரசிடம் வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து இலங்கை அரசின் சார்பாக மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, வருத்தம் தெரிவித்ததுடன், நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.