புனே நாடாளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தலின்போது, ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு
எந்திரத்தில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும், அது காங்கிரஸ் கட்சி சின்னத்திலேயே பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்திற்கான ஐந்தாவது கட்டத்தேர்தல்