-
11 டிச., 2014
தமிழர்களைப் பாதுகாக்க சர்வதேசம் தவறிவிட்டது
இறுதிக் கட்டப்போரில் தமிழ் மக்கள் எதிர் கொண்ட நெருக்கடிகளைத் தடுக்க சர்வதேச சமூகம் தவறிவிட்டதாக இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா செயலாளர் நாயகத்தின் சிறப்பு ஆலோசகர் அடமா தெரிவித்துள்ளார்.
10 டிச., 2014
இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன மக்களுக்கான எமது பணி தொடரும்; வடக்கு முதலமைச்சர்
நாங்கள் மக்கள் நலன் கருதியே அரசியலில் உள்நுழைந்துள்ளோம். எமக்கு எமது மக்கள் நலமே முக்கியம். அவர்களின் விடிவே எமது குறிக்கோளாக
இன்னும் முடிவெடுக்கவில்லை; மாவை சேனாதிராசா தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
மைத்திரிபாலவின் ஊடகப் பேச்சாளர்களாக மங்கள - ராஜித நியமனம்
எதிர்வரும் காலங்களில் மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பேச்சாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக மங்கள சமரவீர மற்றும் மற்றும் ராஜித சேனாட்ரன ஆகியோர் கடமையாற்ற உள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியினால் இந்த நியமனம் குறித்த தீர்மானம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)