-
9 ஜன., 2015
காகிதக் கப்பல் கடலில கவிழ்ந்திருச்சா கா(தேர்)தலில் தோத்துட்டு கன்னத்தில் கையை வச்சுட்டான் .நாடாளுமன்றம் கலைக்கபடும்
தேர்தல் செயலகத்தில் முடிவை அறிவிப்பதில் குழப்ப நிலை ஏற்படுவதால் ஊடகவியலாளர்கள் பெரும் சிரமத்தையும் களைப்பையும் கொண்டுள்ளார்கள் வெற்றி பெற்ற தரப்பு தோல்வி கண்ட அரசு தரப்பு தேர்தல் திணைக்களம் என மூன்றுக்கும் இடையே பலத்த பிரச்சினை இதனால் முடிவை இழுத்தடிகிரார்கள் மகிந்த அவசரமாக நாடாளுமன்றத்தை கலைத்துவிட உத்தேசம் அமைச்சரவையை கூட்ட வுள்ளார்
முற்றாக வெளிவந்த முடிவுகளில் கிளிநொச்சி முல்லை காலி மைத்திரி வெற்றி ,மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளதுமகிந்த குடும்பம் பதட்டத்தில்.டக்லஸ்,கே பி கருணா பிள்ளையான் கோஸ்டி வேறு அவர்கள் காலில் தஞ்சம்
முடிவுகளை அறிவித்தால் நாட்டில் குழப்பம் ஏற்படுமென காரணம் காட்டி தேர்தல் திணைக்களமும் பாதுகாப்பு பிரிவும் தர்க்கம் இழுபறி கிட்டதட்ட எல்லா முடிவுகளும் தேர்தல் செயலகத்தில் உறுதியாகி விட்டன மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளது முடிவுகளை மெதுவாக அறிவிக்க தீர்வு இருதரப்புமே.யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் மட்டகளப்பு திருகோணமலை திகாமடுல்ல காலி கொழும்பு பதுளை கண்டி நுவரெலியா குருநாகல பொலநறுவ அனுராதபுரம் மாத்தளை மைத்திரி வசம் .
மாத்தறை கேகாலை ரத்தினபுரி மொனராகலை மகிந்த வசம் களுத்துறை மொனராகலை புத்தளம் கம்பகா கடும் போட்டியில் உள்ளன
முடிவுகளை பார்க்குமிடத்து தமிழரின் வாக்கு வங்கி இல்லையெனில் தோல்வி அடைந்திருப்பார் மைத்திரி .மைத்திரி வட கிழக்கில் அமோக வெற்றி தெற்கில் ஓரளவு வீதத்தால் வெற்றி
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: கம்பஹா
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 20,296
மைத்திரிபால சிறிசேன 20,386
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: புத்தளம்
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 4,721
மைத்திரிபால சிறிசேன 4,864
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: வன்னி தேர்தல்
தொகுதி: முல்லைத்தீவு
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 7,935
மைத்திரிபால சிறிசேன 35,441
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: இரத்தினபுரி
தேர்தல் தொகுதி: பெல்மதுல்ல
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 34,975
மைத்திரிபால சிறிசேன 33,095
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: பதுளை
தேர்தல் தொகுதி: பதுளை
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 20,062 மைத்திரிபால சிறிசேன 22,659
மாவட்டம்: வன்னி தேர்தல்
தொகுதி: முல்லைத்தீவு
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 7,935
மைத்திரிபால சிறிசேன 35,441
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: இரத்தினபுரி
தேர்தல் தொகுதி: பெல்மதுல்ல
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 34,975
மைத்திரிபால சிறிசேன 33,095
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: பதுளை
தேர்தல் தொகுதி: பதுளை
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 20,062 மைத்திரிபால சிறிசேன 22,659
ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி முடிவு - கிளிநொச்சி, காலி மாவட்டம்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் முதலாவது தேர்தல் முடிவு
தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல். முளுமுடிவுகளில் 20 மாவட்டங்களில் 14 இல் மைத்திரி வெற்றி இன்னும் 4மாவட்டங்கள் முடிவுறவில்லை வடக்கு கிழக்கில் மைத்ரி அமோக வெற்றி
தபால் மூல வாக்களிப்பின் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பமான நிலை நீடிப்பதாக ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தின்
இரத்தினபுரி மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பின் படி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலை வகிக்கிறார். உத்தியோகபூர்வ முடிவுகளின் படி ராஜபக்ஷ 11,864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9,053 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அளிக்கப்பட்ட தபால் மூல வாக்குகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 21,302, நிராகரிக்கப்பட்டவை 326, செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 20,906
மகிந்த தப்பிச்சென்றார்?
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றிருப்பதாக
தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த
தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த
வடக்கு கிழக்கு மாகாணத்தில் மைத்திரி அலை அடித்துள்ளது
தெற்கில் சுமார் 5 மாவட்டங்களில் தவிர மற்றவற்றில் மைத்திரி முன்னணியில் நிற்கிறார் கொழும்பு, நுவரலியா ,பொலன்னறுவை ,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தங்களுக்கு சதகாமான செய்திகள் கிடைத்துள்ளதாக பொது வேட்பாளர் அணியின் பிரபலம் ஒருவர் சற்றுமுன் தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு வேளை தபால் மூல வாக்குகளின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.
தெற்கில் சுமார் 5 மாவட்டங்களில் தவிர மற்றவற்றில் மைத்திரி முன்னணியில் நிற்கிறார் கொழும்பு, நுவரலியா ,பொலன்னறுவை ,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தங்களுக்கு சதகாமான செய்திகள் கிடைத்துள்ளதாக பொது வேட்பாளர் அணியின் பிரபலம் ஒருவர் சற்றுமுன் தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு வேளை தபால் மூல வாக்குகளின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)