-
23 ஜன., 2015
ஒரு பேயை எதிர்த்து ஐந்து பேயை ஆதரிக்கிறார்கள்! காசி ஆனந்தன்
இலங்கையில் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலும் முடிவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இருண்டகாலம்
இலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர் நோக்குவதாக கடந்தகால தமிழர் குடித்தொகை வளர்ச்சிவீதத்தையும் ஏனைய தரவுகளையும் அடிப்படையாகக்கொண்டு ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
கூட்டமைப்பு மைத்ரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கையை விடுத்து விட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறது.
பாஜகவில் சவுரவ் கங்குலி? மேற்குவங்க அரசியலில் பரபரப்பு!
கங்குலி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட் விளையாட்டின் வர்ணனையாளராக இருந்துவருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் பாஜக வில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழருக்கான பாதுகாப்பில் நெருக்குதல் தோன்றலாம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எச்சரிக்கை
நாட்டில் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துப் பராமரிக்கப் போகும் இக்கட்டான
காணாமற் போன 2000 பேர் குறித்து தீவிர விசாரணைகளிற்கு ஏற்பாடு ஆவணப்படுத்துகிறது ஜனாதிபதி ஆணைக்குழு
காணாமற்போன 2 ஆயிரம் பேர் குறித்து தீவிர விசாரணை மேற் கொள்ள வேண்டியுள்ளதால், அவை தொடர்பான ஆவணங்கள் தனியாக
அலரி மாளிகை முற்றுகை என்ற தகவலால்தான் அங்கு சென்றேன் சதிப் புரட்சியில் ஈடுபடவில்லை என்கிறார் கோத்தா
எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அலரி மாளிகையை முற்றுகையிடவுள்ள தாக கிடைத்த தகவலை அடுத்தே, ஜனாதிபதி தேர்தல் தினமன்று
வடக்கு மாகாண அபிவிருத்திப்பாதைக்கு அனைவரும் பங்காளியாகுங்கள்; சீ.வி.கே.
கடந்த 30 வருடகாலமாக அழிவுகளையும் பின்னடைவுகளையும் சந்தித்த வடக்கு மாகாணத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு
புத்தளத்தில் 58 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக புத்தளம் நகர சபையின் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
ஜெயலலிதா சொத்து மதிப்பீடு பட்டியல் பெங்களூர் ஐகோர்ட்டில் தாக்கல்
கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா சொத்து விளக்கப்பட்டியலை அவரது வக்கீல் தாக்கல் செய்தார்.
ஏமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் ஜனாதிபதி மாளிகை! புரட்சி ஏற்படும் அபாயம் (வீடியோ இணைப்பு)
ஏமனில் ஜனாதிபதி மாளிகை கிளர்ச்சியாளர்கள் வசம் இருப்பதால், மீண்டும் புரட்சி ஏற்படும் அபாய நிலை உருவாகி உள்ளது. |
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுவது பொருத்தமானது,,மைத்திரிபால சிறிசேன
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுவது பொருத்தமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஊழல் மேல் ஊழல்! மகிந்தவினால் 140 மில்லியன் நட்டம்: தடுமாறும் இ.போ.ச
நடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் கூட்டங்களுக்கு இ.போ.ச பஸ் சேவையில் ஈடுபட்டதில் இந்த சபைக்கு சுமார் 140
வடக்கு மக்களுக்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது: ரணில் விக்ரமசிங்க
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பது பாரிய சவால் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, த வோல் ஸ்ட்ரீட்
இந்தியாவில் இலங்கையரைக் கொண்டு ஒபாமாவை தாக்க பயங்கரவாதிகள் சதி
இந்திய குடியரசு தினத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா செல்லும் போது இலங்கையினரை கொண்டு தாக்குதல் நடத்த சில பயங்கரவாத அமைப்பினர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)