கோவில் வளவை துப்புரவு செய்யும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் படுகாயமடைந்திருந்த பூசகர்களான தந்தையும் மகனும்
-
25 ஏப்., 2016
தனித்தமிழ் ஈழம் அமைய உதவுவேன்: ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு
தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கு தொடர்ந்து பாடுபடப் போவதாகக் ஜெயலலிதா கூறியிருப்
முஸ்லிம்களுக்கான தேவை என்ன என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்! வட மாகாண சபை சொல்லவேண்டியதில்லை: ரிசாட்
முஸ்லிம் மக்களுக்கு என்ன தேவை என்பதை வடமாகாண சபை கூற முடியாது. அதை அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட்
புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் கடத்தப்பட்டுள்ளார்!
புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் என்பவரை திருக்கோவில் தம்பிலுவில் உள்ள
24 ஏப்., 2016
அதிக வெப்பத்தால் 150 பேர் சாவு
ந்தியாவில் தொடரும் அதிக வெப்பமான காலநிலையினால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை- முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.தமிழக
கைக்குண்டுடன் தேசிய அடையாள அட்டையும் மீட்பு வவுனியாவில் பரபரப்பு
வவுனியா குட்செட் வீதியில் கைக்குண்டு ஒன்றுடன் சேர்த்து தேசிய அடையாள அட்டை ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையில் பிடிபட்ட 600 கிலோ மதிப்புள்ள இராட்சத திருக்கை!
திருகோணமலை – மனையாவளி பிரதேசத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு நேற்று காலை சுமார் 600 கிலோ கிராமிற்கும் அதிக எடை கொண்ட திருக்கை மீன் ஒன்று கிடைத்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான மீன் ஒன்று கிடைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரணில் – பிரபாகரன் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் வெளியிட்ட அமைச்சர்
விடுதலை புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தில் பிரபாகரனும், ரணில் விக்ரமசிங்கவும் உண்மையாகவும்
நிலாவரை கிணற்றில் குதித்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் 152 அடி ஆழத்திலிருந்துசடலமாக மீட்பு
வரலாற்று பிரசித்தி வாய்ந்த புத்தூர், நிலாவரை கிணற்றில் பாய்ந்ததால், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த முதியவர், இன்று ஞாயிற்றுக்கிழமை (24.04.16)
சபரிமலை கோவில் நடைமுறையில் கேரள அரசு தலையிடாது - உம்மன் சாண்டி விளக்கம்
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் 10 வயது சிறுமிகள் முதல் 50 வயது வரையுள்ள
23 ஏப்., 2016
கிடைத்தது ’கிரீன்’ சிக்னல்: ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் நெய்மர்
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், தனது நாட்டு அணிக்காக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு பார்சிலோனா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)