அரசியல் கைதிகளை பார்வையிட்ட வட மாகாண அமைச்சர் அனந்தி
வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்றுஅனுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் 13 பேர் மிகவும் உடல் நலம் குன்றி நடமாடமுடியாத நிலைக்கு