தமிழகத்தில் பாதிக்கப்பட்டொர் 9 பேர் .இந்திய முழுவதும் இறந்தவர்கள் 9 பேர் தமிழகத்தில் யாரும் இறக்கவில்லை -இந்தியாவில் வெளிநாட்டு உள்நாட்டு விமான போக்குவரத்து தடை
உலகின் 165 நாடுகளில் கொரோனா தாக்கம் . கொரோனாவை கட்டுப்படுத்துவதில் திறமையான செயல்பாடு வரிசையில் இலங்கை உலகில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது
தமிழகம் உணவகங்கள் தடை ஆனால் பார்ஸல் மூலம் உணவுப்பொடடலங்களை எடுத்து செல்ல முடியும் . அம்மா உணவகம் திறந்திக்கும்
தமிழகம் . மார்ச் 1 க்கு பின் வெளிநாட்டில் இருந்து வந்திருப்போர் வெளியே வரக்கூடாது - மது விற்பனை தடை
தமிழகம் .மாநிலம் மாவட்டங்களுக்கிடையில் பஸ் தொடரூந்து தடை - உணவு சம்பந்தமான கடைகள் மட்டும் திறக்கலாம் அத்தியாவசிய தேவை நிறுவனங்கள் மட்டும் திறக்கப்படும்
புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய தேர்த்திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட்து
இன்று காலை நடைபெறவிருந்த மடத்துவெளி முருகன் ரதோற்சவம் இன்றைய ஊரடங்கு உத்தரவையடுத்தும் இராணுவ, அரச அதிகாரிகளின் கட்டுப்பாட் டையடுத்தும் மட்டுப்படுத்தப்பட்டு உள்வீதி உலாவுடன் நிறைவுக்கு வந்தது
கொரோனா தீவுப்பகுதி முழுவதும் இராணுவ மயம் -புங்குடுதீவு பிரதான வீதியெங்கும் இராணுவ அணி
கொரோனா தடுப்பு விதிகளின்படி இன்று காலை முதல் புங்குடுதீவு முழுவதும் பிரதான வீதிகளில் இராணுவம் அணி வகுத்து மக்களை அனாவசியமாக வெளியே வர தடை விதித்துள்ளனர் . ஊரடங்கு இல்லாத நேரத்திலும் கூட இந்த நடைமுறை கையாளப்படுகிறது .
புதிய ஆட்கொல்லி வைரஸின் முதல் தொற்று குறித்து சீனா உலகிற்கு அறிவித்து இப்போது சுமார் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு கொவிட் - 19 என்ற அந்த கொரோனா வைரஸின் பரவல்
இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக சிறீலங்கா
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டி திருக்கேதீஸ்வரத்தில் யாகவேள்வி நடைபெற்றுள்ளது
22 மார்., 2020
கோரானோவுடன் தங்கள் உயிர்களை துச்சமென நினைத்து சேவை செய்யும் மருத்துவர்கள் தாதிகள் தான் கண்முன்னே நாம் காணும் கடவுள்கள்
ஒரு நாளில் 729 பேர் செத்துக்கொண்டிருக்கும்போதே அவர்களுக்கு மத்தியில் தங்களையும் கொல்லக்கூடும் என்ற போதிலும் மற்றைய உயிர்களை காக்க போராடிக்கொண்டிருக்கும் மருத்துவர்களை தாதிகளை கையெடுத்து கும்பிடுங்கள் உறவுகளே
சவப்பெட்டிகள் இல்லாமல் சடலங்கள் எல்லாம் அப்படி அப்படியே தேங்கி கிடக்கின்றன.. சடலங்களை எரிக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் மோசமான ஒரு அவலத்தை இத்தாலி சந்தித்து வருகிறது.
புங்குடுதீவில் சுகாதாரப்பிரிவு சுவிஸ் போதகருடன் தொடர்பு கொண்டோரை சரணடைய அறிவித்தல்
இன்று ஊரடங்கு நேரத்திலும் புங்குடுதீவில் சுகாதாரப்பிரிவினர் குலாம் ஒன்று வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பகிரங்க அறிவித்தலை விடுத்துள்ளனர் அரியாலையில் மத ஆராதனையில் ஈடுபட அனைவரும் தாமாகவே முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் இவர்களை அறிந்தவர்களை காட்டித்தருமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்