புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2020

இத்தாலியின் சுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள்.

இத்தாலியை காக்க கியூபா தெய்வங்கள் வந்திறங்கினார்கள்
தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள்
Havana, Cuba, Saturday, March 21, 2020. (AP Photo/Ismael Francisco)
தமிழகத்தில் பாதிக்கப்பட்டொர்  9 பேர் .இந்திய முழுவதும் இறந்தவர்கள்  9 பேர்  தமிழகத்தில்  யாரும் இறக்கவில்லை -இந்தியாவில்  வெளிநாட்டு உள்நாட்டு  விமான போக்குவரத்து தடை 
உலகின் 165 நாடுகளில் கொரோனா தாக்கம் . கொரோனாவை  கட்டுப்படுத்துவதில் திறமையான செயல்பாடு  வரிசையில் இலங்கை உலகில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது 
தமிழகம் உணவகங்கள் தடை ஆனால்  பார்ஸல்   மூலம் உணவுப்பொடடலங்களை    எடுத்து செல்ல முடியும் . அம்மா உணவகம் திறந்திக்கும் 
தமிழகம் . மார்ச் 1 க்கு பின் வெளிநாட்டில் இருந்து வந்திருப்போர்  வெளியே வரக்கூடாது -  மது விற்பனை தடை 
தமிழகம் .மாநிலம் மாவட்டங்களுக்கிடையில்    பஸ் தொடரூந்து  தடை - உணவு சம்பந்தமான  கடைகள் மட்டும்  திறக்கலாம்  அத்தியாவசிய தேவை நிறுவனங்கள் மட்டும் திறக்கப்படும் 

44 தடை உத்தரவு; ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

1 தடை உத்தரவை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.
புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய  தேர்த்திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட்து
இன்று  காலை   நடைபெறவிருந்த மடத்துவெளி முருகன்  ரதோற்சவம்  இன்றைய ஊரடங்கு உத்தரவையடுத்தும் இராணுவ,  அரச அதிகாரிகளின் கட்டுப்பாட் டையடுத்தும்    மட்டுப்படுத்தப்பட்டு  உள்வீதி உலாவுடன் நிறைவுக்கு வந்தது 
கொரோனா தீவுப்பகுதி  முழுவதும் இராணுவ மயம் -புங்குடுதீவு பிரதான வீதியெங்கும் இராணுவ அணி
கொரோனா   தடுப்பு   விதிகளின்படி  இன்று காலை   முதல் புங்குடுதீவு  முழுவதும்  பிரதான வீதிகளில்   இராணுவம்  அணி வகுத்து  மக்களை அனாவசியமாக   வெளியே   வர தடை  விதித்துள்ளனர் . ஊரடங்கு இல்லாத  நேரத்திலும் கூட   இந்த  நடைமுறை  கையாளப்படுகிறது . 
 பேர்ண்  மாநிலம் 470 பேர்  பாதிப்பு  5பேர் இறப்பு 

ஜேர்மனியை அடுத்து சுவிட்சர்லாந்தை நாடிய பிரெஞ்சு கொரோனா நோயாளிகள்

பிரான்ஸ் Alsace பிராந்தியத்தில் உள்ள சில கொரோனா நோயாதிகளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க மூன்று சுவிஸ் மருத்துவமனைகள் ஒப்புக்கொண்டுள்ளன.

முடிவுக்கான தெளிவான அறிகுறியின்றி தொடரும் கொவிட் - 19

புதிய ஆட்கொல்லி வைரஸின் முதல் தொற்று குறித்து சீனா உலகிற்கு அறிவித்து இப்போது சுமார் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு கொவிட் - 19 என்ற அந்த கொரோனா வைரஸின் பரவல்
இலங்கை -ஊரடங்கு சடடம்  வெள்ளி  வரை  தொடரும் மாவடட ரீதியில்  வித்தியாசப்படும் இடைக்கிடை  6 முதல் 8  மணித்தியாலங்கள்  தளர்த்தப்படும் 

மீண்டும் ஊரடங்கு சட்டம் நீடிப்பு

இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக சிறீலங்கா
கொரோனா       பாதிப்பில்  இருந்து மக்களை காப்பாற்ற வேண்டி  திருக்கேதீஸ்வரத்தில்  யாகவேள்வி நடைபெற்றுள்ளது 

22 மார்., 2020

கோரானோவுடன் தங்கள் உயிர்களை துச்சமென  நினைத்து  சேவை செய்யும் மருத்துவர்கள் தாதிகள் தான் கண்முன்னே நாம் காணும் கடவுள்கள் 
ஒரு  நாளில் 729  பேர்   செத்துக்கொண்டிருக்கும்போதே  அவர்களுக்கு மத்தியில்  தங்களையும் கொல்லக்கூடும் என்ற போதிலும் மற்றைய  உயிர்களை காக்க போராடிக்கொண்டிருக்கும்  மருத்துவர்களை தாதிகளை கையெடுத்து  கும்பிடுங்கள்  உறவுகளே 

இத்தாலியின் பெரும் சோகம்..! ஒரே நாளில் 793 பேர் மரணம்! எரிக்கவும் முடியாமல் கலங்கும் துயரம்

சவப்பெட்டிகள் இல்லாமல் சடலங்கள் எல்லாம் அப்படி அப்படியே தேங்கி கிடக்கின்றன.. சடலங்களை எரிக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் மோசமான ஒரு அவலத்தை இத்தாலி சந்தித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று… சுவிட்சர்லாந்தில் தற்போதைய நிலவரம்

மார்ச் மாதம் 20 ஆம் திகதி, அதாவது நேற்றைய நிலவரப்படி சுவிட்சர்லாந்தில் கொரோனா நோய்த்தொற்றியவர்களின் எண்ணிக்கை 4,840 ஆக உயர்ந்துள்ளது.
புங்குடுதீவில்  சுகாதாரப்பிரிவு சுவிஸ் போதகருடன்  தொடர்பு கொண்டோரை  சரணடைய அறிவித்தல்
இன்று ஊரடங்கு நேரத்திலும்  புங்குடுதீவில் சுகாதாரப்பிரிவினர் குலாம்  ஒன்று வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பகிரங்க  அறிவித்தலை விடுத்துள்ளனர் அரியாலையில்   மத ஆராதனையில் ஈடுபட அனைவரும் தாமாகவே  முன்வந்து சரணடைய வேண்டும் என்றும்  இவர்களை அறிந்தவர்களை  காட்டித்தருமாறும்  ஒலிபெருக்கி மூலம்  அறிவித்துள்ளனர் 

ad

ad