-
25 ஜூன், 2015
கேரள இடைத்தேர்தலில் நடிகை குஷ்பு பிரசாரம்
கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தீவிர சிகிச்சை : உடல்நிலையில் முன்னேற்றம்
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர், வயோதிகம்
வடக்கு முதல்வர் அமெரிக்கா விஜயம்
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
கூட்டமைப்பினருடன் மைத்திரி அவசர சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
2000ம் ஆண்டு மிருசுவில் பிரதேசத்தில் 8 பேரை கொலை செய்த இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை
மிருசுவில் பிரதேசத்தில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த இராணுவ அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
24 ஜூன், 2015
20 சமர்ப்பிக்க முன்னர் நம்பிக்கையில்லா பிரேரணைகளை வாபஸ் பெறவேண்டும் ஐ.தே.க ஆட்சியின் கீழ் 20ஐ நிறைவேற்றுவோம் * கலப்பு தேர்தல் முறைக்கு ஆதரவு
* எம்.பி தொகை அதிகரிக்க எதிர்ப்பு
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் எதிரான நம்பிக்கையில்லா
சமூகங்களை ஒன்றிணைக்கும் நோக்கிலேயே தேர்தல்முறை கொண்டுவரப்பட வேண்டும்
ஹக்கீம், திகாம்பரம் அமைச்சரவையிலிருந்து வெளியேற வேண்டும்
வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் முறைமாற்றத்தை உள்ளடக்கிய 20ஆவது
ஜெகத் ஜெயசூரிய , தயா ரத்னாயக்க இருவரும் தூதுவர்களாக நியமிப்பு
இலங்கைக்கான புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் 09 பேரின் விவரங்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தவான், டோனி விளாசல்: இந்திய அணி 317 ஓட்டங்கள் குவிப்பு.இந்தியா வெற்றி
வங்கதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்கள் குவித்துள்ளது.
|
கோத்தபாயவின் பிரஜாவுரிமை பறிபோகும் அபாயம்
மிக் விமானம் கொடுக்கல் வாங்கல் குறித்து முறையாக விசாரணை நடத்தி சட்டத்தை செயற்படுத்தினால் கோத்தபாய ராஜபக்சவிற்கு பிரஜாவுரிமை பறிபோகும்
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் சபாநாயகரின் சந்தேகக் கேள்விக்குறி
நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று சந்தேகக் கேள்விக்குறியொன்றை வெளிப்படுத்தினார்.
ஆலயத்தில் கைவரிசை காட்டிய தென் பகுதி யுவதிகள்: மடக்கிப் பிடித்த அடியார்கள்
யாழ்ப்பாணம் சித்தன்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான இன்று ஆலயத்திற்கு வருகை தந்த
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)