![]() இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்த தருணத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருந்தும், எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றமை இனத்துக்கும் தியாகங்களுக்கும் செய்த பச்சைத்துரோகம் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம |
-
14 டிச., 2022
பேச்சுவார்த்தைக்கு சென்றமை இனத்துக்கு செய்த பச்சைத்துரோகம்
விளையாட்டுத்துறை அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்
கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் இடையே 186 மில்லியனுக்கு புதிய ஒப்பந்தம்
பிக் பாஸ்சில் சேர்த்து விடுவதாக கூறி அம்மாவையும் மகளையும் துவம்சம் செய்த சுவிஸ் நபர் இவர் தான்

வர வர எங்கட தமிழ் சனங்கள் எங்கே செல்கிறார்கள் என்பது தெரியவில்லை. வவுனியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பம் ஒன்று சுவிஸ் நாட்டில் பேன் நகரில் வசித்து வந்த நிலையில். அன் நாட்டில் பிறந்து வளர்ந்த மகள் ஒருவரும் இந்த சம்பவத்தில் சிக்கியுள்ளார். அடிக்கடி டிக்-டாக் வீடியோ செய்து விடும் மகளை, சுவிஸ் நாட்டில் உள்ள தமிழர் ஒருவர் பிக் பாக்ஸ் நிகழ்ச்சியில் சேர்த்து விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அம்மாவும் மகளும் அன் நபருடன் சென்னை சென்று திரும்பி உள்ளார்கள்.
காரைநகரில் காணி அளவீட்டுக்கு எதிராக போராட்டம்!
![]() காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை இலங்கை எழாறா கடற்படை முகாமிற்கு அளவிடுவதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர் |
தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி இணக்கம்
![]() தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள், அதிகாரப் பகிர்வு, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக நேற்றைய சர்வகட்சி கலந்துரையாடலில் பங்கேற்ற தமிழ் தலைமைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் |
ஒரே நேரத்தில் மூன்று விடயங்களை பரிசீலிக்க அரசாங்கம் இணக்கம்
![]() ஒரே நேரத்தில் மூன்று விடயங்களை பரிசீலிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் |
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் கொன்று விட்டீர்கள்!
![]() காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என சர்வகட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்ததார். |
சுரேன் ராகவனுக்கும் வருகிறது ஆப்பு!
![]() கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக அரசியலமைப்பு ரீதியாக நாடாளுமன்றத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது எனவும், தேர்தல் சட்டத்தை மீறியமைக்காக அவருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். |
13 டிச., 2022
முல்லைத்தீவில் தொலைந்த தாலிக்கொடி - தம்பதியை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிராமம் ஒன்றிலேயே3வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது! [Tuesday 2022-12-13 08:00]
![]() தனது மூன்று வயது பெண் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் |
உதயநிதியை அமைச்சராக்க கவர்னருக்கு பரிந்துரை:14 ஆம் தேதி பதவியேற்பு
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்குள் நுழையுமா அர்ஜென்டினா? குரோஷியாவுடன் இன்று மோதல்
12 டிச., 2022
தோல்வியுறாத அணியாக தொடரில் முன்னேறும் கண்டி பல்கொன்ஸ்
குர்பாஸ், அவிஷ்க அபாரம் ஜப்னா கிங்ஸ் அடுத்த வெற்றி
பிரித்தானியாவில் உறைந்த ஏரிக்குள் தவறி விழுந்த சிறுவர்கள்: மீட்க போராடும் மருத்துவர்கள்!
![]() பிரித்தானியாவில் சோலிஹல் பகுதியில் அமைந்துள்ள ஏரியில், தவறி விழுந்த நான்கு சிறுவர்கள் உயிருக்கு போராடுவதாகவும், இருவர் இன்னும் மாயமாகியுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட நால்வரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடும் பனிப்பொழிவு காரணமாக உறைந்து போன Babbs Mill ஏரியில் 6 சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. |
இலங்கை இராணுவ அதிகாரிக்கு அமெரிக்க விதித்துள்ள தடை
![]() த நேஷன் என்ற ஆங்கில பத்திரிகையின் துணை ஆசிரியராக கடமையாற்றிய கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்து தாக்குதல் நடத்தியமை சம்பந்தமான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ அதிகாரியான மேஜர் பிரபாத் புளத்வத்தவுக்கு அமெரிக்க தடைகளை விதித்துள்ளது |