-
12 அக்., 2023
இஸ்லாமியர் வாக்குகளின் பக்கம் திரும்புகிறதா அ.தி.மு.க?
பா.ஜ.க. கூட்டணியைவிட்டு அ.தி.மு.க. வெளியேறிய சில நாட்களிலேயே தமீமுன் அன்சாரி எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார்.
2 குழந்தைகளையும் பெண்ணையும் விடுவிக்கும் காணொளியை வெளியிட்டது ஹமாஸ்
ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையணி கைது செய்து
பாலஸ்தீனியர்கள் எங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்- டக்ளஸ்
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தீவிரமாகப்
வெள்ளைப் பொஸ்பரஸ் மூலம் இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் நான்காவது நாளாக
யாழில் அதிகரித்துள்ள மோசடிகள்
யாழ்ப்பாணத்தில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09மாத கால
11 அக்., 2023
பிணவறையில் மூட்டை மூட்டையாக சிக்கிய பணம்! திமுக எம்.பி தொடர்புடைய இடங்களில் IT Raid நிறைவு
இஸ்ரேல் காசா மோதல்: சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முடிவு
இஸ்ரேல் காசா மோதல் காரணமாக, சுவிஸ் சுற்றுலாத்துறை முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது.
சுவிஸ் சுற்றுலாத்துறை மீது தாக்கம்
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில், அது சுவிஸ் சுற்றுலாத்துறை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Attack/தாக்குதல்
இஸ்ரேல் காசா மோதல் தொடர்பில் சுவிஸ் பெடரல் வெளி விவகாரங்கள் துறை விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து சுவிஸ் சுற்றுலாத்துறை ஏஜன்சிகள், இஸ்ரேலுக்கு சுற்றுலா சென்றுள்ளவர்களை திருப்பி அழைத்துக்கொள்ளும் நடவடிக்கையைத் துவங்கியுள்ளன.
சுவிஸ் சுற்றுலா ஏஜன்சிகள், மறு அறிவிப்பு வரும் இஸ்ரேல் தங்கள் சுற்றுலாவை ரத்து செய்கின்றன. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணங்களையும் இலவசமாக
ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல்! களத்தில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள்
அஷ்கெலான் நகர மக்களுக்கு விதித்த கெடு நிறைவடைந்ததுமே ஹமாஸ் மீண்டும்
இரண்டாம் கட்ட கடன் - இலங்கை வருகிறது ஐஎம்எவ் குழு!
![]() இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாம் தவணையான 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு உத்தியோகபூர்வ குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து, விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
விசேட விமானத்தில் கொழும்பு வந்தார் ஜெய்சங்கர்
![]() இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை, வந்தடைந்தார். அவருடன் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூவரும் வந்துள்ளன |
யாழ்ப்பாணம் செல்கிறார் பிரித்தானிய அமைச்சர் அன்னே மேரி!
![]() இலங்கைக்கு முதன் முறையாக வருகை தந்துள்ள இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெல்யன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் |
9 அக்., 2023
சாதாரண தரப் பரீட்சை மே மாதத்துக்கு ஒத்திவைப்பு!
![]() இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாத ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் |
வவுனியாவில் குடும்பஸ்தரை காணவில்லை
![]() வவுனியா முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை கடந்த 04.10.2023 அன்று தொடக்கம் காணவில்லை என தெரிவித்து அவரின் மனைவியினால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
பரீட்சார்த்த பயணமாக காங்கேசன்துறை வந்தது செரியாபாணி! நாளை முதல் வழமையான சேவை.
![]() தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், அதன் பரீட்சார்த்த பயணம் நேற்று காங்கேசன்துறைக்கு இடம்பெற்றது. |
வடக்கு கிழக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை!
![]() 12 மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
கிளிநொச்சி நீதிமன்றத்தில் 120 கிலோ கஞ்சா பொதிகள் மாயம்! - கனடாவுக்கு தப்பிக்க முயன்ற பணியாளர்கள்.
![]() கிளிநொச்சி நீதிமன்ற பாதுகாப்பறையிலிருந்த 120 கிலோ கஞ்சா பொதி மாயமான சம்பவத்தை அடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணையில் குதித்துள்ளது |
ரிக்ரொக் எடுத்த 2 இளைஞர்கள் தோணி கவிழ்ந்து மரணம்! - 4 பேர் நீந்திக் கரைசேர்ந்தனர்.
![]() மட்டக்களப்பு - சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு வாவி ஊடாக 6 பேர் பயணித்த தோணி, கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். 4 பேர் நீந்தி உயிர்தப்பினர் |