புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2015

தீபம் ரி வி இல் நேரடி நிகழ்வு இன்று மாலை18.00 மணிக்கு

தமிழர் விளையாட்டு விழா 08.08 2015

புதிந்துள்ள கழகங்களின் விபரம் / Angemeldete Teams/Registered teams
குழு பிரிவு/group draw/Gruppenverlosung: 02.08.2015 18:00
Kulthurverein Tamilarillam
Soodring 36
8134 Adliswil
Live by Deepam TV and STFA Facebook

தற்போதைய செய்தி www.pungudutivuswiss.com விமான விபத்தில் பின்லேடன் குடும்பத்தினர் பலியாகினர் திட்டமிட்ட சதியா





இங்கிலாந்து நாட்டில் நடந்த தனியார் ஜெட் விமான விபத்தில் பின்லேடன் குடும்பத்தினர் பலியாகினர். பின்லேடன் குடும்பத்தினர் சாவுக்கு

எனது கணவர் உடலை எங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் சசிபெருமாள் மனைவி


தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று போராடி வந்தவர் சேலம் மாவட்டம், இ.மேட்டுக்காடு

ஜெயலலிதா ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார்: வைகோ பரபரப்பு பேட்டி




மிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வைகோ போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்புகை குண்டு வீச்சு, தடியடி: கலிங்கப்பட்டியில் பதட்டம்



கலிங்கப்பட்டியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி,  டாஸ்மாக் கடையை மக்கள் முற்றுகையிட்டனர்.

கலிங்கப்பட்டி போரட்ட களத்தில் திருமாவளவ‌னுடன் வைகோ




ஐ.தே.கவின் சுன்னாகம் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் 
 ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் வைத்தியகலாநிதி சிவசங்கரின் அலுவலகம் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

சமஷ்டியை வாக்குகள் மூலம் தமிழ் மக்கள் ஏற்க வேண்டும் - த.தே கூட்டமைப்பு வலியுறுத்து - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=701924178002161997#sthash.Ue5sdTTh.dpuf

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன் வைத்துள்ள சமஷ்டித் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கின்றீர்களா? என்பதனை சர்வதேச நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஓகஸ்ட் 17 இற்குப் பின்னர் தமிழருக்கு தீர்வுத் திட்டம் - மஹிந்த

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தேவையான அரசியல் தீர்வுத் திட்டத்தை ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதிக்குப் பின் உருவாகும் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு வழங்கும்.

விக்கியின் கோரிக்கைக்கு ஐ.நா. ஆதரவு


ல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுதல் போன்றவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள்

தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்சவின் கௌரவமான பிரியாவிடைக்காக ஜனாதிபதியிடம் சந்தர்ப்பம் ஒன்று கோரப்பட்டுள்ளதா


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இரகசியமாக வழங்கிய வாக்குறுதி உண்மை என சிங்கள இணையத்தளம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மஹிந்த ராஜபக்சவை கொலை செய்யும் சூழ்ச்சி திட்டம் ஒன்று


குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் அலுவலகத்தினுள் துப்பாக்கியுடன் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் நேற்று கைது

இலங்கைக்கு எதிரான யோசனையை பான் கீ மூன் நிராகரித்தார்


இலங்கைக்கு எதிரான யோசனையை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நிராகரித்துள்ளார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மட்டுமே இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும்!- பொன்.செல்வராசா


புரையோடிப்போயுள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் மட்டுமே தீர்வினைக் காணமுடியும் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின்

மத்தள விமான நிலையத்தை நெல் களஞ்சியசாலையாக மாற்றுவோம்!- ரணில்


நெல்லை களஞ்சியப்படுத்த இடம் போதாது போனால், மத்தள விமான நிலையத்தில் அவற்றை களஞ்சியப்படுத்த போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா என்றும் நல்லாட்சியுடனே- அர்ஜுன ரணதுங்க


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடர்ந்து நாட்டை சரியான வழியில் கொண்டு செல்வதற்காக நல்லாட்சி தரப்பினருடன் இணைந்து செயற்படுவார் என நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய

சசிபெருமாள் உடலை உறவினர்கள் வாங்காமல் சென்றதால் பரபரப்பு!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு அறிவிக்காததை தொடர்ந்து காந்தியவாதி சசிபெருமாள் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர்.

துளசி மருத்துவம் குறித்து செய்தியை வெளியிட்ட டி.வி.க்கு ரூ.25 லட்சம் அபராதம்!

துளசியின் மருத்துவம் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவலை ஒளிபரப்பியதாகக் கூறி, ஆசிய தொலைக்காட்சி நிறுவனத்துக்கு இங்கிலாந்து

ad

ad