புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2015

இலங்கை படையினர் மேற்கொண்ட வெளிவராத அதியுச்ச சித்திரவதை

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், தமிழர்கள் மீதான அடக்குமுறை மிக மோசமாக தொடருவதாக சமீபத்தில் International Truth and Justice Project

தனது மனைவியை வைத்து அமெரிக்காவுக்கு தண்ணி காட்டினேன்!! மின்னல் ரங்கா சொன்னது என்ன?

சக்தி தொலைகாட்சியை இன்று தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜே ஸ்ரீரங்கா இன்று இலங்கை அரசியலில் செல்லாக்காசாகி விட்டார்,

படியுங்கள்.. பிராந்திய - பூகோள சதியை அறியங்கள்..புலிகளின் "மனிதக் கேடய" மர்மம் பரியும்.. பின்பு புலிகள் போர்க்குற்றவாளிகளா? என்ற முடிவுக்கு வாருங்கள்

இந்த புரொஜெக்ட் பெக்கன் 1 இன் முக்கிய ஒரு செயற்பாடாக புலிகளை போர்க்குற்றவாளிகளாக்கும் ஒ
https://www.facebook.com/eelamranjanvot/videos/10156156864145637/
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்களை கொண்ட தீர்மானம்,
206 கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம்: ஜெ., தொடங்கி வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–  “உண்டிகொடுத்தோர், உயிர் கொடுத்தோரே” என்ற புறநானூற்று

கோத்தபாயவுக்கு தொடரும் சோகம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம், இன்று  மீண்டும் விசாரணை

5 பில்லியன் டொலர் செலவில் தலைமன்னாருக்குப் பாலம்

5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் - இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில், பிரதமர் ரணில்

ஐ.நா அறிக்கை மீதான தீர்மானம் இம்மாத இறுதிக்குள் நிறைவேறலாம்

இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை மீதான தீர்மானமானது, இம்மாத இறுதிக்குள் பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக

மகிந்த போர்க்குற்றவாளியாக இனங்காணப்பட்டால் தண்டிக்கப்படுவார் : ராஜித சேனாரத்ன

போர்க் குற்றம் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டால்,

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டும் அட்டகாசத்திற்கு தீர்வு பெற்றுத் தரக் கோரி யாழில் முற்றுகைப் போராட்டம்

வடபகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தரக்கோரி எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்

தமிழ் மக்களுக்கு நேற்றைய நாள் சந்தோசமான நாள் -வடக்கு முதல்வர்

தமிழ் மக்களுக்கு நேற்றைய நாள் சந்தோசமான நாள் என்று குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர் தமிழ் நாடு சட்ட மன்றத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட

தமிழக அரசின் தீர்மானத்தையும் ஐநா அறிக்கையினையும் வரவேற்றுள்ள முதலமைச்சர் விக்கி!


தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையினைக் கோரும் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட

கிழக்கு மாகாண பொலிஸ் உயரதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு


வவுனியா, குடாகச்சுகொட்டிய குளத்துக்கு அருகில் புதையல் தோண்டிய சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் கிழக்கு மாகாண

அமைச்சரவை பேச்சாளராக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க ராஜித நியமனம்


சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையின் இணைப் பேச்சாளராக

இந்திய அரசு துரோகம் செய்தால், விளைவுகள் விபரீதமாகும்! வைகோ அறிக்கை


சிங்களக் கொலைகார அரசுக்கு உதவுகின்ற செயலில் நரேந்திர மோடி அரசு  ஈடுபட்டால், எதிர்காலத்தில் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே கேள்விக்குறியாகும்

கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் இலங்கைக்கு ஏன் பொருத்தமற்றது?


இலங்கையில் நீர் வளங்கள் நிறைய உண்டு. உண்மையில் எமது குடிநீர்த் தேவை, வீட்டுப்பாவனைத் தேவை, விவசாய மற்றும் கைத்தொழில் பாவனையின்

ad

ad