புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2016

கோவையில் காட்டு யானையை கும்கி யானை மடக்கியது எப்படி? (வீடியோ)கோவை நகருக்குள் கடந்த சில தினங்களாக புகுந்த ஒற்றை காட்டு யானையை ''மிஷன் மதுக்கரை மகராஜ் ''என்ற பெயரில் வனத்துறையினர் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக பொள்ளாச்சி டாப் ஸ்லிப்பில் இருந்து 3 கும்கி காட்டு யானைகள் வரவழைக்கப்பட்டு, அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதில் கலீம் என்ற கும்கி யானை, காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதில் அதிக திறமை கொண்டது. கலீம், காட்டு யானையை லாரியில் ஏற்றும் காட்சிகள் மிரட்டுகின்றன. பிடிபட்ட காட்டு யானையை, கும்கி யானையாக மாற்ற வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மாணவி துஷ்பிரயோகம் ்அதிபர் உட்பட ஐவர் விளக்கமறியலில்

வரணி பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 12 வயது மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய அப்பாடசாலையின்

காணாமற் போனோர் அறிக்கை 15ஆம் திகதி ஜனாதிபதியிடம்

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஜூலை

தமிழ் இனப்படுகொலையை மூடி மறைக்க இந்திய - இலங்கை அரசுகளின் மாய்மால வேலை! வைகோ கண்டனம்


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியில்

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து த.மா.கா. வெளியேறியது: ஜி.கே.வாசன் அறிவிப்பு



மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெளியேறியதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

யூரோ கால்பந்து போட்டி அல்பேனியா அணியிடம் ருமேனியா 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி!



 யூரோ கால்பந்து போட்டி  ‘ஏ’ பிரிவில் ருமேனியா - அல்பேனியா அணிகள் போட்டியிட்டன. இதில் ருமேனியா 0-1 என்ற

யூரோ கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்



யூரோ கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

றுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளெஸ்டர்) பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளதாக தெ காடியன்

இலங்கையின் இறுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில்

றுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளெஸ்டர்) பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளதாக தெ காடியன்

இலங்கையின் இறுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில்

றுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளெஸ்டர்) பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளதாக தெ காடியன்

இலங்கையின் இறுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில்

நெடுங்கேணிப் பகுதியில் தொடரும் யாணையின் தாக்குதல்கள்

நெடுங்கேணிப் பகுதியில் தொடரும் யாணையின் தாக்குதல்களால் தினமும் பல விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம்

பாரிய ஆபத்துக்குள் இராணுவம்! காப்பாற்றுமாறு சட்டமா அதிபரிடம் கோரிக்கை

இலங்கை இராணுவத்தினர் பலருக்கு எதிராக காணப்படுகின்ற அரசியல் குற்றச்சாட்டு தொடர்பில் நிவாரண ரீதியான கொள்கை ஒன்றை

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த் திருவிழாவிற்குச்சென்றமூவர்கடலில் மூழ்கி பலி

யாழ்ப்பாணம் நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த் திருவிழாவிற்குச்சென்ற 8 இளைஞர்களில் மூவர் கடலில்

ad

ad