தமிழ் முஸ்லிம் தரப்பினர் இடையே கலந்துரையாடல் ஒன்றை நடத்திய பின்பு முஸ்லிம் தரப்பினர் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும். அதேவேளை எல்லை பிரச்சினையை தீர்க்க ஆணைக்குழு ஊடாக நடவடிக்கை எடுக்கவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்