யாழ்ப்பாணத்துக்கு இன்று விஐயம் செய்த பிரதமர் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.
இதற்கமைய யாழ் மாநகர சபையால் நகர மத்தியில் அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையத்தை சென்று பார்வையிட்டுள்ளார்
இதன் போது நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்