யாழ் மாவட்ட மகளிர் அமைப்புக்களால் நாளை கண்டன போராட்டம்தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் முன்னணிஆதரவு
வர்த்தக ரீதியான மேம்பாட்டிற்காக ஆபாச நோக்கில் தகாத படங்களோடு தொடர்ச்சியாக செய்திகளை வெளியிடுகின்ற இணையத்தளங்களை முடக்கவேண்டும் என பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ் மாவட்ட மகளிர் அமைப்புக்களால் நாளை காலை ஒன்பது மணியளவில் கண்டன போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் முன்னணியும் இக்கவனயீர்ப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளது