உலகெங்கும் தமிழர் செந்தளிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இன்று அந்த நாடுகள் எங்கும் கொரோனா இரண்டாம் அலை ஆட்டிப்படைக்கிறது எம் தமிழ் உறவுகள் இந்த பேரிடரை இலகுவாக நினைத்து சாதாரண வாழ்வுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள் . பிரான்ஸ் பிரித்தானியா ஜெர்மனி கனடா அமேரிக்கா சுவிஸ் பெல்சியம் இத்தாலி ஆஸ்திரியா டென்மார்க் மத்திய கிழக்கு இந்தியா எங்கும் இரண்டாம் அலை வெகுவான பாதிப்புக்களை உண்டாக்கி வருகிறது எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்