புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2020

கொரோனா இரண்டாம் அலையில் உலகத்தமிழர் அவலம் 
உலகெங்கும் தமிழர் செந்தளிப்பாக  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்  ஆனால்  இன்று  அந்த நாடுகள்  எங்கும் கொரோனா  இரண்டாம் அலை   ஆட்டிப்படைக்கிறது  எம் தமிழ் உறவுகள்  இந்த பேரிடரை இலகுவாக  நினைத்து  சாதாரண வாழ்வுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள் . பிரான்ஸ் பிரித்தானியா  ஜெர்மனி  கனடா அமேரிக்கா  சுவிஸ்  பெல்சியம் இத்தாலி ஆஸ்திரியா டென்மார்க் மத்திய கிழக்கு  இந்தியா எங்கும் இரண்டாம் அலை  வெகுவான பாதிப்புக்களை  உண்டாக்கி வருகிறது  எச்சரிக்கையாக  நடந்து கொள்ளுங்கள் 

ad

ad