வேலணை மண்ணின் மைந்தனும் , ஓய்வுநிலை மேல் நீதிமன்ற
இம் மரநடுகை நிகழ்வில் சூழகம் அமைப்பின் தலைவர் திரு. மாணிக்கவாசகர் இளம்பிறையன் ( யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்) , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன், வேலணை பிரதேச வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் தாதியர்களும் கலந்துகொண்டனர்.
om





