-

13 நவ., 2025

www.pungudutivuswiss.com#முட்டாள்களே NPPயின் முதலீடு என்பதற்கு ஒரு சில எடுத்துக்காட்டு.
#NPP சம்பளம் இல்லாமல் வேலை செய்வா ர்கள் என்று நம்பி வாக்களித்தனர்(சம்பளம் பெறுகின்றனர்)
#ஓய்வூதியம் (MP) ரத்து என்றார்கள்,நம்பி வாக்களித்தனர்(அனுர கடந்த கால ஓய்வூதியத்தோடு இந்த முறை சம்பளமும் பெறுகின்றார்).
#வாகனம் வேண்டாம்,பஸ் ரயிலில் வருவோம் என்றதை நம்பி வாக்களித்தனர் (வாகனம் பெறுகின்றனர்)
#எரிபொருள் வேண்டாம் என்றனர் ( MP மற்றும் அமைச்சருக்கு என இரு எரிபொருளை ஒவ்வொருவரும் பெறுகிறார்)
#மக்கர் வரிப்பணத்தில் சாப்பிடோம் என்றனர்(உணவு கொடுப்பனவு இரு மடங்கு பெறுகின்றனர்)
#பாதுகாப்பிற்கு மக்கள் வரிப்பணம் என்றனர்(பாதுகாப்பு பெறுகின்றனர்)
#வெளிநாட்டு பயணத்திற்கு மக்கள் வரிப்பணம் வீண் என்றார்கள்-தனி விமானத்தில் உலகம் சுற்றுகின்றனர்.
#அதிக அமைச்சர் வேண்டாம் என்றனர் அதிகரித்தனர்.
#உறுப்பினர்களுக்கு தங்குமிடம் வேண்டாம் ம் என்றனர்(பெறுகின்றனர்)
#அரசியல்வாதிகள் பாடசாலை செல்ல தடை என்றனர்,தாமே செல்கின்றனர்.
#அரசியல்வாதிகளின் காலில் மாணவர் விழ தடை என்றனர்,காலில் விழ வைக்கின்றனர்.
#மாலை மரியாதை வேண்டாம் என்றனர்- செங்கம்பளத்தில் பாண்ட் இசைக்க மாலை மரியாதையோடு
#உகண்டா பணம் என்றார்கள்-கதையே இல்லை (இலங்கையில் உகண்டா பணத்தை அச்சடித்ததன் மூலம் இலங்கை வருமானமே பெற்றது)
#அர்ஜீன் அலோசியசின் மெண்டிஸ் நிறுவனத்தின் வரிப்பணம் பெறுவோம் என்றார்கள்,கட்ட தவறியதற்கு 6 மாத சிறை ஆனால் நன்னடத்தையில் ஒரு மாதத்தில் வெளியே வந்தார்.
#மத்தியவங்கி ஆளுநர் மகேந்திரனை இழுத்து வருவேன் என்றார், மகேந்திரன் தான் இழுத்துக்கொண்டு இருக்கிறார்.சிங்கப்பூர் மறுத்தது ஆகவே முடியவில்லை. இந்தோனேசியாவும் நேபாளமும் பிடித்து கொடுத்தவர்களை வைத்து படம் காட்டுகின்றனர்.
#ஒரு கையெழுத்தில் நாட்டை மாற்றுவோம் என்றனர்,50 வருடம் ஆனாலும் முடியாது என்கின்றனர்
#வார் பெர்மிற் ரத்து என்றார்கள்- சட்டரீதீயான வார் பூட்ட முடியாது என்றனர்
#பார் பெர்மிற் லிஸ்ற் என்றனர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
#400 பைல் உண்டு என்று படம் காட்டினார்கள் கடைசியில் தமிழன் பிள்ளையானை தவிர எல்லா சிங்கள அரசீயல்வாதியையும் வெளியே விட்டனர்
#இப்படி 7000 உருட்டுக்கள்
#கமரா முன் கார் கதவு திறந்தனர்
#கமரா முன் குடை பிடித்தனர்
#கமரா முன் வைத்தியசாலை வரிசையில்
#கமரா முன் ஜம்பரோடு நின்றனர்
இப்படி சூட்டிங் ஒருபக்கம்
#ஆனையிறவு உப்பு என்றனர்( Ditital உப்பு போல கவர் படம் மட்டும் கண்டோம்)
#பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஒட்டிசுட்டான் தொழிற்சாலை,காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை,அச்சுவேலி கைத்தொழில்பேட்டை,திருகோணமலை,மட்டக்களப்பு என ஓடியோடி படம் எடுத்து இயக்கிறோம் என்றார்கள்,படத்தோடு முடிந்தது.
#வட்டுவாகல் பாலத்திற்கு நிதி ஒதுக்கி ஒரு வருடம் ஒரு கல்லும் வாக்கவில்லை.
#யாழ் நூலகத்திற்கு 10 கோடி,ஒரு கொம்பியூட்டரும் வைக்கவில்லை.
#யாழ் சர்வதேச விளையாட்டு அரங்கம் தடை
#ஆறு மாதத்தில் யாழ் விமான நிலையம் அபிவிருத்தி என்றார்கள் -தண்ணீர் கூட குடிக்கஇல்லை
#இவர்கள் செய்த ஒன்றே ஒன்று பாஸ்போட் அலுவலகத்தை யாழில் திறந்தது- 10 வருடத்திற்கு ஒரு தடவை 2 மணித்தியால தூரத்தில் உள்ள வவுனியாவில் சென்று எடுப்பது கடினமில்லை ஆனாலும் திறந்தார்கள்- எவ்வளவு வேகமாக தமிழனை வெளிநாடு அனுப்ப முடியுமோ அனுப்பிவிட்டு சிங்கள நாடாக்க ஒரு முயற்சி.
#NPP உருட்டை எழுத ஒரு வருடம் தேவை ஆகவே சுருக்கமாக முடிக்கின்றேன். உங்களுக்கு தெரிந்ததை Comments செய்யுங்கள்.
அவன் தான் சொல்லுறான் என்றால் புத்தி இல்லையா உங்களுக்கு.
#இவ்வளவுக்கு பிறகும் ஏமாற்றினார்கள், ஏமாந்துவிட்டோம் என்று யோசிக்காமல் முட்டுக்கொடுப்பவன் முட்டாள். சிந்தித்து விழிப்பவன் அறிவாளி

அணு குண்டு உள்ள ரஷ்ய விமானத்தை கடத்த முயன்றதா பிரிட்டன் ? பெரும் பதற்றம் !

www.pungudutivuswiss.com

மாஸ்கோ/லண்டன்:

பெருவில் பேருந்து விபத்து: 37 பேர் உயிரிழந்தனர்

www.pungudutivuswiss.com


பெருவின் தெற்கு அரேக்விபா பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது
 37 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.comதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - சுவிஸ்

சுவிஸ் நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்


பயங்கரவாத தடைச் சட்டத்துடன் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது! [Thursday 2025-11-13 05:00]

www.pungudutivuswiss.com

பொருளாதார நெருக்கடியில் மீட்சிப் பெற்று, மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியில் மீட்சிப் பெற்று, மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

வடக்கில் தாதியர்களின் வேலைநிறுத்தம் - வைத்தியசாலைப் பணிகள் பாதிப்பு! [Thursday 2025-11-13 05:00]

www.pungudutivuswiss.com


வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு புத்தகம் பயன்படுத்துதல் என்ற முடிவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அமைவாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் ஆதரவு தெரிவித்து பணிப் பகிஸ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு புத்தகம் பயன்படுத்துதல் என்ற முடிவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அமைவாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் ஆதரவு தெரிவித்து பணிப் பகிஸ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்

மொட்டு- யானை சந்திப்பு! [Thursday 2025-11-13 05:00]

www.pungudutivuswiss.com


ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.  கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது

ர்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி - தொடக்க விழாவில் பங்கேற்கிறார் திருமாவளவன்! [Wednesday 2025-11-12 15:00]

www.pungudutivuswiss.com


தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

12 நவ., 2025

www.pungudutivuswiss.comலிபியத் தலைவர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாக பெற்றமை தொடர்பில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பிரான்ஸை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நீதித்துறை மேற்பார்வையின் கீழ் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வழக்கில் முக்கிய நபர்களான இணை பிரதிவாதிகள் மற்றும் சாட்சிகளுடன் தொடர்பு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணொளி மூலம் விசாரணைக்கு முன்னிலையாகிய அவர், நீதிக்கான அனைத்து தேவைகளையும் எப்போதும் பூர்த்தி செய்வதாகவும், 70 வயதில் சிறையில் இருப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கால்பந்து சூதாட்ட ஊழல்: 8 பேர் கைது, 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடைநீக்கம்

www.pungudutivuswiss.com

துருக்கி கால்பந்தில் பரவலாக நடந்ததாகக் கூறப்படும் சூதாட்டம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணையில், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்

ad

ad