-
9 நவ., 2012
தளபதி பரிதி இன்று பிரான்ஸில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார்.
பரிதி என்றழைக்கப்படும் நடராசா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்டவரே இவ்வாறு வீரச்சாவடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவ
பிரான்ஸில் விடுதலைப்புலி இயக்க பொறுப்பாளர் பரிதி சுட்டுக்கொலை!
பரிதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பரிஸ் நகர காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பரிதி மீது துப்பாக்கி பிரயோகத்தை செய்துள்ளனர் என்றும் இவர் மீது 3 குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பரிஸ் நகரில் உள்ள அனைத்துலக தொடர்பாக அலுவலகத்தில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பரிஸ் நகரில் இயங்கிவரும் குழு ஒன்று இவரை கொலை செய்திருக்கலாம் அல்லது சிறிலங்காவின் ஒட்டுக்குழுக்கள் இப்பாதக செயலை செய்திருக்கலாம் என நம்பபடுகிறது.
கடந்த வருடமும் பரிதி மீது தாக்குதல் நடத்தப்பட்டு படுகாயமடைந்திருந்தார்.
பிரான்ஸில் நீண்ட கலமாகச் செயல்பட்டுவரும், மற்றும் விடுதலைப் புலிகளின் முன் நாள் தளபதியுமான ரேகன் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என இணையம் அறிகிறது. சற்று முன்னர் நடந்த இத் துப்பாக்கி சூட்டில் ரேகன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
ரேகன் அவர்களுக்கு சமீபகாலமாக பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று சுமார் 1 மணித்தியாலத்துக்கு முன்னர் பேருந்து நிலையம் ஒன்றில் நின்றிருந்த அவரை நோக்கி 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் குழு ஒன்றினாலேயே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. சுட்டவர்கள தாம் பார்த்ததாக ஒரு தமிழர் கூறியுள்ளார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த ரேகன் அவர்களுக்கு பரிதி என்னும் பெயரும் உண்டு. அவர் நீண்ட நாளாக தமிழ் தேசிய செயல்பாட்டாளராக இருந்திருக்கிறார் . இவரது இவரது கொலை தமிழினத்துக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. ரேகனின் இறப்பு, மாவீரர் பட்டியலில் சேர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். மாவீரன் ரேகன் அவர்களுக்கு தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது இணையம்
ரேகன் அவர்களுக்கு சமீபகாலமாக பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று சுமார் 1 மணித்தியாலத்துக்கு முன்னர் பேருந்து நிலையம் ஒன்றில் நின்றிருந்த அவரை நோக்கி 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் குழு ஒன்றினாலேயே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. சுட்டவர்கள தாம் பார்த்ததாக ஒரு தமிழர் கூறியுள்ளார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த ரேகன் அவர்களுக்கு பரிதி என்னும் பெயரும் உண்டு. அவர் நீண்ட நாளாக தமிழ் தேசிய செயல்பாட்டாளராக இருந்திருக்கிறார் . இவரது இவரது கொலை தமிழினத்துக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. ரேகனின் இறப்பு, மாவீரர் பட்டியலில் சேர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். மாவீரன் ரேகன் அவர்களுக்கு தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது இணையம்
|
தளபதி பரிதி பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவு
தளபதி பரிதி இன்று பிரான்ஸில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாரிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்,
கடந்த வருடமும் இதே காலப்பகுதியிலேயே பரிதி பிரான்சில் வைத்து இவ்வாறு இனந்தெரியாத நயவஞ்சகரினால் கத்திக் குத்துக்குள்ளானார்.
இரவுவேளை இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றும் இரவுவேளை அனுவலகத்தில் இருந்து வெளியேவந்தபோது நயவஞ்சகரினால் சூட்டுக்குள்ளாகி வீரச்சாவடைந்துள்ளார்.
எனவே அன்றும் இன்றும் இவரை இலக்கு வைத்து தாக்கியவர்கள் ஒரு குழுக்கள் தான் என அறியமுடிகின்றது.
மாவீரர் நாள் நெருங்கிவரும் இவ்வேளையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் வீரச்சாவடைந்தமை ஈழத் தமிழர் மத்தியில் பேரிழப்பு ஆகும்.
கவுதமாலா நாட்டில் ஏற்பட்ட பயங்கரமானநிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து 48 பேர் பலியாகியுள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் உயிர் பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகபதிவானது. இதனால் ஏற்பட்ட நிலசரிவைதொடர்ந்து மக்கள் அதிர்ச்சிக்குஉள்ளாகினர்.
ஊர்காவற்றுறையில் நடைபெற்ற நகர பேருந்து தரிப்பிடம் மற்றும் வீதிகள் திறப்புவிழா
ஊரகாவற்துறை பிரதேசசபையால் நிர்மானம் செய்யப்பட்ட ஊர்காவற்றுறை நகர பேருந்து தரிப்பிடம்,நெல்சிப் திட்டத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட நாரந்தனை செட்டியந்தோட்ட வீதி, நாரந்தனை சூரியாவத்தை வீதி,ஊர்காவற்றுறை முகாம் வீதி என்பனவற்றை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றயதினம் ஊா்காவற்றுறையில் இடம்பெற்றது.(படங்கள் கீழே )
எங்கே போகிறது? தமிழீழம்-நயினாதீவில் பெ ரகரா இதனை வர்ணித்து ஒரு தமிழ் இணையம் செய்தி போடுகின்ற அழகு காணீர்
தீவகத்தின் புகழை எடுத்துரைக்க நயினாதீவே போதுமடா! ஆகா ஆகா கண்டி பெரகரா
ஏழு தீவுகளுடன் ஒப்பு நோக்குகையில் தீவகத்தின் அழகையும் வரலாற்றையும் ஒரே தீவில் எடுத்துக்காட்ட முடியும் என்றால் மணிபல்லவம் என சிறப்பித்து கூறப்டும் நாகதீபினை தவிர வேறு எதையும் முதன்மைபடுத்தி கூறமுடியாதுபுத்த பெருமானின் திருவடிச்சுவடுகள் வலம்வந்த நாகவிகாரை அமையும்எமது தீவின் பெருமைகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லைகண்டி பெரகரா நயினாதீவு-2012 என வர்ணிப்பதில் தீவக மக்களின் சமுக வலைப்பின்னலாகிய தீவகம் இணையம் அளவில்லா ஆனந்தமடைகிறது.
தீவகத்தின் புகழை எடுத்துரைக்க நயினாதீவே போதுமடா! ஆகா ஆகா கண்டி பெரகரா
ஏழு தீவுகளுடன் ஒப்பு நோக்குகையில் தீவகத்தின் அழகையும் வரலாற்றையும் ஒரே தீவில் எடுத்துக்காட்ட முடியும் என்றால் மணிபல்லவம் என சிறப்பித்து கூறப்டும் நாகதீபினை தவிர வேறு எதையும் முதன்மைபடுத்தி கூறமுடியாதுபுத்த பெருமானின் திருவடிச்சுவடுகள் வலம்வந்த நாகவிகாரை அமையும்எமது தீவின் பெருமைகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லைகண்டி பெரகரா நயினாதீவு-2012 என வர்ணிப்பதில் தீவக மக்களின் சமுக வலைப்பின்னலாகிய தீவகம் இணையம் அளவில்லா ஆனந்தமடைகிறது.
|
வடமாகாண தேர்தல் 2013 இல் நடைபெறும்; ஜனாதிபதி அறிவிப்பு |
2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். |
இலங்கை இறுதி யுத்தத்தின்போது ஐ.நா பணியாளர்கள் வெளியேறிய குற்றச்சாட்டு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை |
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, ஐக்கிய நாடுகள் சபை உரியமுறையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்றுவருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
|
8 நவ., 2012
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கவேண்டும் : சுப்பிரமணியசாமி மனு மீதான விசாரணை 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏர்செல் பங்குகளை விற்றதில்
யாழ்ப்பாணம், சங்குவேலி பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சங்குவேலியைச் சேர்ந்த எஸ்.சிவகுரு வயது 65 என்பவரே கிணற்றில் இருந்து இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அயலவர்கள் காலையில் குறிப்பிட்ட நபரை வீட்டில் காணாது தேடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிணற்றில் நீர் அள்ளச் சென்றவர்கள் வயோதிபர்
சங்குவேலியைச் சேர்ந்த எஸ்.சிவகுரு வயது 65 என்பவரே கிணற்றில் இருந்து இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அயலவர்கள் காலையில் குறிப்பிட்ட நபரை வீட்டில் காணாது தேடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிணற்றில் நீர் அள்ளச் சென்றவர்கள் வயோதிபர்
உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்!- சர்வதேச தமிழர் மாநாட்டில் ஜி.கே. மணி வலியுறுத்தல்!
இங்கிலாந்து அனைத்துக் கட்சி தமிழ் நாடாளுமன்ற குழுவும், பிரிட்டிஷ் தமிழ் அமைப்பும் இணைந்து, லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற அரங்கில் சர்வதேச தமிழர் மாநாட்டை நடத்தி வருகின்றன. நவம்பர் 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)